செய்திகள் இந்தியா
அலுவலகங்களில் மராத்தி கட்டாயம்: அரசு உத்தரவு
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் கோப்புகளில் மராத்தி மொழியிலேயே எழுத வேண்டும் என்று பாஜக ஆளும் அந்த மாநில அரசு
அரசு அலுவலகங்களுக்கு வருகை தருபவர்களும் மராத்தியிலேயே உரையாட வேண்டும்.
வெளிநாட்டினருக்கும் வெளிமாநிலத்தவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
அறிவிப்பு பலகைகள் அனைத்து மராத்தி மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம்.
இது மராத்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்க உதவும்'.
இந்த உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
