
செய்திகள் இந்தியா
அலுவலகங்களில் மராத்தி கட்டாயம்: அரசு உத்தரவு
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் கோப்புகளில் மராத்தி மொழியிலேயே எழுத வேண்டும் என்று பாஜக ஆளும் அந்த மாநில அரசு
அரசு அலுவலகங்களுக்கு வருகை தருபவர்களும் மராத்தியிலேயே உரையாட வேண்டும்.
வெளிநாட்டினருக்கும் வெளிமாநிலத்தவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
அறிவிப்பு பலகைகள் அனைத்து மராத்தி மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம்.
இது மராத்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்க உதவும்'.
இந்த உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2025, 11:30 am
வட மாநிலங்களில் ஹோலி – ரமலான் ஜூம்ஆ தொழுகை அமைதியாக நடந்து முடிந்தது
March 15, 2025, 10:42 am
ஹோலி பண்டிகையில் கஞ்சா ஐஸ்கிரீம் விற்பனை
March 14, 2025, 1:50 pm
டெல்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது
March 11, 2025, 10:01 am
கேரளாவில் யூடியூப் காணொலி பார்த்து டயட் செய்த இளம் பெண் உயிரிழப்பு
March 11, 2025, 9:56 am
சமஸ்கிருதம்தான் தமிழைவிட பழைமையானது: பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே
March 10, 2025, 1:23 pm