செய்திகள் இந்தியா
அலுவலகங்களில் மராத்தி கட்டாயம்: அரசு உத்தரவு
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் கோப்புகளில் மராத்தி மொழியிலேயே எழுத வேண்டும் என்று பாஜக ஆளும் அந்த மாநில அரசு
அரசு அலுவலகங்களுக்கு வருகை தருபவர்களும் மராத்தியிலேயே உரையாட வேண்டும்.
வெளிநாட்டினருக்கும் வெளிமாநிலத்தவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
அறிவிப்பு பலகைகள் அனைத்து மராத்தி மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம்.
இது மராத்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்க உதவும்'.
இந்த உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 10:17 pm
கேரள முஸ்லிம் லீக் தலைவர்களுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
February 5, 2025, 3:43 pm
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு கிலியைக் கிளப்பும் எச்-1பி, எல்-1 விசா விவகாரம்
February 5, 2025, 7:11 am
சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என்று கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
February 5, 2025, 6:57 am
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: இன்று காலை வாக்குப்பதிவு துவங்குகிறது
February 4, 2025, 1:07 pm
அமெரிக்காவில் வசித்த இந்தியக் கள்ளக்குடியேறிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்க விமானம் புறப்பட்டது
February 4, 2025, 12:45 pm
சீனா தொழில்துறையில் இந்தியாவைவிட 10 ஆண்டுகள் முன்னிலையில் உள்ளது: ராகுல் காந்தி
February 4, 2025, 10:52 am