
செய்திகள் இந்தியா
அலுவலகங்களில் மராத்தி கட்டாயம்: அரசு உத்தரவு
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் கோப்புகளில் மராத்தி மொழியிலேயே எழுத வேண்டும் என்று பாஜக ஆளும் அந்த மாநில அரசு
அரசு அலுவலகங்களுக்கு வருகை தருபவர்களும் மராத்தியிலேயே உரையாட வேண்டும்.
வெளிநாட்டினருக்கும் வெளிமாநிலத்தவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
அறிவிப்பு பலகைகள் அனைத்து மராத்தி மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம்.
இது மராத்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்க உதவும்'.
இந்த உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am