செய்திகள் மலேசியா
268-ஆவது ஆட்சியாளர்கள் கூட்டத்திற்கு கெடா சுல்தான் தலைமை தாங்கினார்
கோலாலம்பூர்:
கெடா சுல்தான் Al-Aminul Karim Sultan Sallehuddin Sultan Badlishah இன்று இஸ்தானா நெகாராவில் ஆட்சியாளர்கள் மாநாட்டின் 268வது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் திரெங்கானு சுல்தான், Sultan Mizan Zainal Abidin, பெர்லிஸ் சுல்தான், Tuanku Syed Sirajuddin Jamalullail, சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah, பேராக் சுல்தான்,Sultan Nazrin Shah, நெகிரி செம்பிலானின் Yang Dipertuan Besar of Negeri Sembilan Tuanku Muhriz Tuanku Munawir ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜொகூர் மாநில ஆட்சியர் துங்கு மக்கோத்தா இஸ்மாயிலும் கலந்து கொண்டார்.
பகாங் மற்றும் கிளந்தான் ஆட்சியாளர்கள் முறையே அவர்களின் பட்டத்து இளவரசர்களான தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா மற்றும் தெங்கு முஹம்மது ஃபக்ரி பெட்ரா ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர்.
பினாங்கு, மலாக்கா, சபா, சரவாக் ஆகிய மாநில ஆளுநர்களும் கலந்து கொண்டனர்.
நேற்று, இஸ்தானா நெகாராவில் நடந்த ஆட்சியாளர்களின் மாநாட்டின் முன் மன்றக் கூட்டத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கலந்து கொண்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 4:19 pm
வர்த்தகப் போரால் மலேசியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி பாதிக்கப்படாது: ரஃபிசி ரம்லி
February 5, 2025, 4:18 pm
ஏப்ரல் மாதம் ஆண்டின் மிக வெப்பமான மாதமாக இருக்கலாம்: மெட்மலேசியா எச்சரிக்கை
February 5, 2025, 3:17 pm
காஸாவை எடுத்து கொள்ளும் டிரம்ப்பின் முடிவு: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்
February 5, 2025, 1:25 pm