செய்திகள் மலேசியா
சபா சட்டமன்றத் தேர்தல் தேதியுடன் முரண்பட்டால் பிகேஆர் கட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படும்: ஃபுசியா சாலே
பெட்டாலிங் ஜெயா:
சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தல் தேதியுடன் பிகேஆர் கட்சித் தேர்தல் தேதி முரண்பட்டால் மட்டுமே அக்கட்சியின் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்று பிகேஆர் பொதுச் செயலாளர் ஃபுசியா சாலே தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 2025-2028 தவணைக்கான அனைத்து மட்டங்களிலும் கட்சி தேர்தல்கள் வழக்கம் போல் தொடரும் என்று மத்திய தலைமைத்துவக் குழு முடிவு செய்துள்ளது.
பிகேஆர் எம்பிபி, இளைஞர் மற்றும் மகளிர் பதவிகளுக்கான போட்டி மே 24-ஆம் தேதி அன்று நடைபெறும்.
அதே நேரத்தில் பிரிவு அளவிலான தேர்தல்கள் ஏப்ரல் 11 முதல் 20 வரை நடைபெற உள்ளன.
ஒரு வேளை சபா சட்டமன்றத் தேர்தல் தேதியுடன் முரண்பட்டால் பிகேஆர் கட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 2:41 pm
268-ஆவது ஆட்சியாளர்கள் கூட்டத்திற்கு கெடா சுல்தான் தலைமை தாங்கினார்
February 5, 2025, 1:25 pm
மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் தொடர்பான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது: லோக்
February 5, 2025, 11:34 am
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே மாணவர்களை பிரம்பால் அடிக்கும் அதிகாரம் உள்ளது: ஃபட்லினா
February 5, 2025, 11:32 am
காங்கோவில் உள்ள மலேசிய அமைதிப்படையினர் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா
February 5, 2025, 11:31 am
அமெரிக்க வரிவிதிப்புக்குக் காத்திராமல் வர்த்தக உறவைக் கட்டியெழுப்புவோம்: பிரதமர்
February 5, 2025, 11:30 am
டத்தோஶ்ரீ சரவணனின் பிறந்தநாள் கொண்டாட்டம்: விமரிசையாக நடைபெற்றது
February 5, 2025, 11:29 am
பிரதமர் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் என்ன செய்வது?: பிஎஸ்எம் கட்சி கேள்வி
February 5, 2025, 9:59 am