செய்திகள் மலேசியா
பிரதமர் இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் உரிய தீர்வை காண வேண்டும்: ராயர்
கோலாலம்பூர்:
பிரதமர் இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் உரிய தீர்வை காண வேண்டும்.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்எச் ராயர் இதனை வலியுறுத்தினார்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் அவரின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த இந்திய வாக்காளர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
சமூகம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு உரிய கவனம் செலுத்தவில்லை என்று அவர்கள் உணர்கின்றனர்.
ஆகையால், இந்திய சமூகத்தின் நம்பிக்கையையும் ஆதரவையும் பராமரிக்க அரசாங்கம் விரைவாகச் செயல்பட வேண்டும்.
சமீபத்தில், மலேசியாவில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக பிரதமரின் தீவிர ஆதரவாளர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரதமரை 100 சதவீதம் ஆதரிக்கும் வாக்காளர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இருக்கும் இந்த மக்கள், இந்தியர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்று உணரக்கூடும் என்று நான் கவலைப்படுகிறேன் என்று அவர் மக்களவையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 2:41 pm
268-ஆவது ஆட்சியாளர்கள் கூட்டத்திற்கு கெடா சுல்தான் தலைமை தாங்கினார்
February 5, 2025, 1:25 pm
மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் தொடர்பான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது: லோக்
February 5, 2025, 12:06 pm
சபா சட்டமன்றத் தேர்தல் தேதியுடன் முரண்பட்டால் பிகேஆர் கட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படும்: ஃபுசியா சாலே
February 5, 2025, 11:34 am
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே மாணவர்களை பிரம்பால் அடிக்கும் அதிகாரம் உள்ளது: ஃபட்லினா
February 5, 2025, 11:32 am
காங்கோவில் உள்ள மலேசிய அமைதிப்படையினர் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா
February 5, 2025, 11:31 am
அமெரிக்க வரிவிதிப்புக்குக் காத்திராமல் வர்த்தக உறவைக் கட்டியெழுப்புவோம்: பிரதமர்
February 5, 2025, 11:30 am
டத்தோஶ்ரீ சரவணனின் பிறந்தநாள் கொண்டாட்டம்: விமரிசையாக நடைபெற்றது
February 5, 2025, 11:29 am
பிரதமர் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் என்ன செய்வது?: பிஎஸ்எம் கட்சி கேள்வி
February 5, 2025, 9:59 am