செய்திகள் இந்தியா
மாலத்தீவுக்கு ரூ.600 கோடி, நேபாளத்துக்கு ரூ.700 கோடி: நிர்மலா
புது டெல்லி:
மாலத்தீவுக்கு ரூ.600 கோடி, நேபாளத்துக்கு ரூ. 700 கோடி நிதி உதவியை இந்தியா வரும் நிதியாண்டில் வழங்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில், கடந்த ஆண்டு மாலத்தீவுகளுக்கு நிதிஉதவியாக ரூ.470 கோடியை இந்தியா வழங்கியது. இது வரும் நிதியாண்டில் ரூ.600 கோடியாக அதிகரிக்கப்படும்.
வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் மொத்த நிதியுதவி ரூ.4,883 கோடியிலிருந்து ரூ.5,483 கோடியாக அதிகரிக்கப்படும். நேபாளத்துக்கு ரூ.700 கோடி வழங்கப்படும்.
இந்த நிதி மூலம் அந்த நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 2, 2025, 8:28 pm
கோயில்களில் விஐபி தரிசனத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
February 2, 2025, 4:14 pm
7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்ட வருமான வரி விலக்கு
February 1, 2025, 9:05 am
சண்டிகர் மேயர் தேர்தலில் கட்சி மாறி வாக்குகளைப் பெற்று பாஜக வெற்றி
February 1, 2025, 8:59 am
தில்லி தேர்தலைக் கலக்கும் யமுனை மாசு
January 30, 2025, 3:02 pm
வக்பு மசோதாவுக்கு ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கண்டனம்
January 30, 2025, 2:59 pm
30 பேர் உயிரிழப்புக்கு உ.பி. அரசின் தவறான நிர்வாகமே காரணம்: ராகுல்
January 29, 2025, 10:54 pm
இரவு 11 மணிக்கு மேல் திரையரங்கில் சிறுவர்களுக்கு தடை: தெலங்கானா உயர் நீதிமன்றம்
January 29, 2025, 3:12 pm
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு
January 28, 2025, 5:08 pm