
செய்திகள் மலேசியா
பத்துமலையில் பக்தர்கள் செல்லும் சாலைகள் சுத்தம் செய்யப்பட்டது: கோபி
பத்துமலை:
பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு பக்தர்கள் செல்லும் சாலைகள் சுத்தம் செய்யப்பட்டது.
கோம்பாக் தொகுதி மஇகா தலைவர் கோபி இதனை கூறினார்.
தைப்பூச விழா பத்துமலையில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால் குடம், காவடி ஆகியவற்றை ஏந்தி ஆற்றங்கரையில் இருந்து நடந்து வருவார்கள். அப்படி வரும் பக்தர்களின் வசதிக்காக சாலையோரங்களில் சுத்தம் செய்யப்பட்டது.
தொடர் பொது விடுமுறைகளால் அதிகமான பக்தர்கள் பத்துமலைக்கு வருவார்கள். இது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
கோம்பாக் மஇகா இளைஞர் பகுதி தலைவர் மோகன் தலைமையில் இத்துப்புறவு பணி மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கோபி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 20, 2025, 5:24 pm
மின்சாரக் கட்டணம் 14% உயர்வுக்கு மக்களும் பரவலாக எதிர்ப்புகளை வெளிப்படுத்த வேண்டு...
February 20, 2025, 5:16 pm
கே.எல்.- காராக் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கும்
February 20, 2025, 4:53 pm
தேச நிந்தனை சட்டத்தை அரசாங்கம்தன்னிச்சையாகப் பயன்படுத்துகிறதா? சைஃபுடின் மறுப்பு
February 20, 2025, 4:38 pm
இஸ்லாமிய மார்க்க போதகர் டாக்டர் ஜாக்கீர் நாயக் உரை நிகழ்த்த தடை இல்லை: உள்துறை அமை...
February 20, 2025, 4:24 pm
மக்களிடையே மனநல ஆரோக்கியத்திற்கு எதிரான எதிர்மறை கருத்துகள் மிகப்பெரிய சவாலாக உள்ள...
February 20, 2025, 4:14 pm
நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நபர்கள் மீது போலிஸ் புகாரும் அதிரடி நடவடிக்கைகளு...
February 20, 2025, 3:27 pm
மாநில அரசுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்: ஹஜிஜி நோர் வேண்டுகோள்
February 20, 2025, 3:07 pm
சிலாங்கூரில் குற்றச் சம்பவங்கள் 12 விழுக்காடு குறைவு
February 20, 2025, 1:35 pm
கேஎல்ஐஏ விமான நிலையத்தில் அதிகரிக்கும் வனவிலங்கு கடத்தல் நடவடிக்கைகள்
February 20, 2025, 1:34 pm