செய்திகள் மலேசியா
பத்துமலை மின் படிக்கட்டுக்கான அடிக்கல் நாட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது
செலாயாங்:
பத்துமலையில் மின் படிக்கட்டுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று ஜனவரி 25ஆம் தேதி பத்துமலை திருத்தலத்தின் துர்கை ஆலயத்திற்குப் பின்னால் வெகு விமரிசையாக நடைபெற்றது
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா, புவான்ஶ்ரீ மல்லிகா நடராஜா, அறங்காவலர் டத்தோ ந.சிவக்குமார், ஆலய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
அடிக்கல் நாட்டு பூஜையை தேவஸ்தானத்தின் தலைமை அர்ச்சகர் சிவக்குமார் பத்தர் & பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் ரவி குருக்கள் ஆகியோர் வழிநடத்தினர்.
அடிக்கல் நாட்டு பூஜை காலை மணி 11.30 க்குத் தொடங்கிய வேளையில் மதியம் 12.30 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2026, 4:58 pm
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய 12 சிலாங்கூர் FC ஆதரவாளர்கள்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
February 5, 2026, 4:39 pm
மீதமான உணவுகளைக் கழுவி விற்ற உணவகம் மீது சிரம்பான் சுகாதாரத்துறை நடவடிக்கை
February 5, 2026, 1:51 pm
SARA செலவு RM4.8 பில்லியனை எட்டியது, 56 லட்சம் மக்கள் பயன் பெற்றனர்: அமீர் ஹம்ஸா அசிசான்
February 5, 2026, 12:31 pm
அந்நியத் தொழிலாளர்களுக்கான டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்துள்ள புதிய நடைமுறையை மைக்கி வரவேற்கிறது
February 5, 2026, 11:58 am
சட்டவிரோத வழிபாட்டுத் தள எதிர்ப்பு பேரணியைத் தடுக்க ஐஜிபி தலையிட வேண்டும்: எம்ஐபிபி
February 5, 2026, 11:58 am
கோத்தா திங்கியில் 33 பேருக்கு காசநோய் தொற்று உறுதி: 804 பேருக்கு பரிசோதனை
February 5, 2026, 10:45 am
