செய்திகள் மலேசியா
பத்துமலை மின் படிக்கட்டுக்கான அடிக்கல் நாட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது
செலாயாங்:
பத்துமலையில் மின் படிக்கட்டுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று ஜனவரி 25ஆம் தேதி பத்துமலை திருத்தலத்தின் துர்கை ஆலயத்திற்குப் பின்னால் வெகு விமரிசையாக நடைபெற்றது
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா, புவான்ஶ்ரீ மல்லிகா நடராஜா, அறங்காவலர் டத்தோ ந.சிவக்குமார், ஆலய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
அடிக்கல் நாட்டு பூஜையை தேவஸ்தானத்தின் தலைமை அர்ச்சகர் சிவக்குமார் பத்தர் & பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் ரவி குருக்கள் ஆகியோர் வழிநடத்தினர்.
அடிக்கல் நாட்டு பூஜை காலை மணி 11.30 க்குத் தொடங்கிய வேளையில் மதியம் 12.30 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 27, 2025, 1:49 pm
எச்ஆர்டி கோர்ப் விருதுகள் 2025; மலேசியாவின் மனித மூலதன மேம்பாட்டு முயற்சிகளை அங்கீகரிக்கிறது: டத்தோ அஸ்மான்
November 27, 2025, 11:19 am
நான் இன அரசியலுக்கு எதிரானவன்: பிரதமர் அன்வார்
November 26, 2025, 12:33 pm
ஷம்சுல் இஸ்கந்தரை விசாரிக்க எம்ஏசிசிக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது: பிரதமர்
November 26, 2025, 12:31 pm
கோலாலம்பூரில் மாபெரும் நாசி கண்டார் உணவுத் திருவிழா; பொதுமக்கள் திரண்டு வர வேண்டும்: டத்தோ மோசின்
November 26, 2025, 10:36 am
ஆதரவு கடிதத்தற்காக தான் ஷம்சுல் ராஜினாமா செய்தார்; பணம் வாங்கியதற்காக அல்ல: ங்கா
November 26, 2025, 10:35 am
நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,907ஆக உயர்வு
November 25, 2025, 9:39 pm
விளையாட்டு நிருபர் ஹரேஷ் தியோல் இரண்டு ஆடவர்களால் தாக்கப்பட்டார்
November 25, 2025, 8:32 pm
