
செய்திகள் இந்தியா
ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்க்கு 17 பேர் உயிரிழப்பு, 200 பேர் தனிமை
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் மர்மநோயால் பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்ததால் அந்தக் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த 200க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ரஜோரி மாவட்ட பாதால் கிராமத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 13 குழந்தைகள் உள்பட 17 பேர் மர்மநோயால் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக ஒன்றிய அரசு குழு தொடர் ஆய்வு, விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உயிரிழந்த 17 பேருக்கும் பொதுவான காரணியாக மூளையிலும் நரம்பு மண்டலத்திலும் சேதம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த 200க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனிமை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am