செய்திகள் மலேசியா
சந்தேகத்திற்குரியவர்களின் கைத்தொலைபேசிகள் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்படும்: ஐஜிபி
கோலாலம்பூர்:
சந்தேகத்திற்குரிய நபர்களின் கைத்தொலைபேசிகள் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்.
வழக்கு விசாரணையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களிடம் மட்டுமே போலிசார் கைத்தொலைபேசிகளை சோதிப்பார்கள்.
அதே வேளையில் பொது இடங்களில் மக்களின் கைத்தொலைபேசிகளை தன்னிச்சையாகவும், சீரற்ற முறையிலும் போலிஸ் சரிபார்க்காது.
ஒருவர் குற்றம் செய்திருப்பதைக் குறிக்கும் தகவல் நியாயமான சந்தேகம் இருக்க வேண்டும்.
இது ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள போலிஸ் அதிகாரிகளால் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 11:34 am
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே மாணவர்களை பிரம்பால் அடிக்கும் அதிகாரம் உள்ளது: ஃபட்லினா
February 5, 2025, 11:32 am
காங்கோவில் உள்ள மலேசிய அமைதிப்படையினர் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா
February 5, 2025, 11:31 am
அமெரிக்க வரிவிதிப்புக்குக் காத்திராமல் வர்த்தக உறவைக் கட்டியெழுப்புவோம்: பிரதமர்
February 5, 2025, 11:30 am
டத்தோஶ்ரீ சரவணனின் பிறந்தநாள் கொண்டாட்டம்: விமரிசையாக நடைபெற்றது
February 5, 2025, 11:29 am
பிரதமர் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் என்ன செய்வது?: பிஎஸ்எம் கட்சி கேள்வி
February 5, 2025, 9:59 am
பெருநாள் காலங்களில் மட்டுமே டோல் கட்டணச் சேவைக்கு 50% தள்ளுபடி: அலெக்சாண்டர் நந்தா லிங்கி
February 4, 2025, 6:55 pm
ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் கல்வியை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: வோங்
February 4, 2025, 6:54 pm
28 ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுப்பது எல்சிஎஸ் கப்பல் போன்று சிக்கலை ஏற்படுத்தலாம்: ஹம்சா
February 4, 2025, 6:53 pm