
செய்திகள் ASEAN Malaysia 2025
புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஆசியான் சர்வதேச ஒத்துழைப்பு முக்கியமானது: சைஃபுடின்
புத்ராஜெயா:
புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஆசியான் சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.
உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுதியோன் இதனை கூறினார்.
புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, புலனாய்வுப் பகிர்வு, கூட்டு நடவடிக்கைகள் மூலம் சர்வதேச ஒத்துழைப்பு முக்கியமானது.
அதன் அடிப்படையில் ஆசிய சர்வதேச பாதுகாப்பு உச்சி மாநாடு, கண்காட்சி எல்லை தாண்டிய குற்றம், சைபர் குற்றம், மனித கடத்தல் போன்ற புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்துகிறது.
குற்றங்கள் போன்ற இந்தப் புதிய வடிவிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாம் தனியாகத் தீர்ப்பது சாத்தியமற்றது.
நமக்கு பகிர்வு, உளவுத்துறை, தகவல் இல்லையென்றால் அது நமக்கு தான் பாதிப்பு. இதைத் தான் மலேசியா வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார்.
இதனிடையே ஆசிய சர்வதேச பாதுகாப்பு உச்சி மாநாடு, கண்காட்சியில் 300 நிறுவனங்களின் பங்கேற்றுள்ளன.
கிட்டத்தட்ட 5,000 முதல் 7,000 பார்வையாளர்களை ஈர்க்க இக்கண்காட்சி இலக்கு கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 26, 2025, 12:22 pm
ஆசியானில் இணையும் திமோர்-லெஸ்டே நாட்டை வரவேற்கிறோம்: பிரதமர் அன்வார்
February 25, 2025, 9:49 pm
வியட்நாமிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் ஹனோய் சென்றடைந்தார்
February 20, 2025, 1:31 pm
ஆசியான் - அமெரிக்க உச்சநிலை மாநாட்டை நடத்த மலேசியா விரும்புகிறது: முஹம்மத் ஹசான்
February 12, 2025, 12:03 pm
மியான்மார் நெருக்கடியை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ஆசியான் உதவ வேண்டும்: முஹம்மத் ஹசான்
January 27, 2025, 4:47 pm
2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் எரிசக்தி துறை கூட்டத்தில் 8 வருடாந்திர முன்னுரிமைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன
January 22, 2025, 11:31 am
மலேசியாவுக்கு அணுசக்திக்கான அவசரத் தேவை இல்லை: பிரதமர்
January 22, 2025, 11:13 am