
செய்திகள் விளையாட்டு
மலேசிய கிண்ணம் அரையிறுதி ஆட்டம்: திரெங்கானு, ஜொகூர் அணிகள் மோதல்
கோலாலம்பூர்:
2024ஆம் ஆண்டுக்கான மலேசிய கிண்ண காற்பந்து போட்டி அதன் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது
அவ்வகையில் மலேசிய கிண்ணத்தின் அரையிறுதி சுற்றின் முதற்கட்ட ஆட்டம் இன்றிரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது
இன்றிரவு நடைபெறும் ஆட்டத்தில் திரெங்கானு எஃப்சி அணி ஜொகூர் அணியுடன் மோதுகிறது
இவ்வாட்டம் சுல்தான் மிஸான் சைனால் அபிடின் அரங்கில் நடைபெறவுள்ளது.
ஜொகூர் அணியை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு முன்னேறுவோம் என்று திரெங்கானு அணி இதற்கு முன் கூறியிருந்தது
இதன் இரண்டாம் கட்ட ஆட்டம் ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் அரங்கில் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறவுள்ளது
இவ்வாட்டத்தை மலேசியர்கள் அஸ்ட்ரோ அலைவரிசை 803 அல்லது அஸ்ட்ரோ கோ செயலியின் வாயிலாகவும் கண்டுகளிக்கலாம்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am
போர்த்துகலில் எல்லா காலத்திலும் சிறந்தவர் வீரராக ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்
September 11, 2025, 8:15 am
யமால் கிட்டத்தட்ட பாயர்ன் முனிச் அணிக்கு சொந்தமாகி விட்டார்
September 11, 2025, 8:12 am
பிரேசிலை வீழ்த்திய பொலிவியா: உலகக் கிண்ண வாய்ப்பு தக்கவைப்பு
September 10, 2025, 8:12 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: போர்த்துகல் வெற்றி
September 10, 2025, 8:09 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இங்கிலாந்து அபாரம்
September 9, 2025, 6:03 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கிண்ண சிலம்பப் போட்டியில் 300 போட்டியாளர்கள் பங்கேற்பு: அன்ட்ரூ டேவிட்
September 9, 2025, 10:29 am