
செய்திகள் இந்தியா
கும்பமேளா தொடங்கியது: 400 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டுள்ளனர்
உத்தரப் பிரதேசம்:
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் இன்று கும்பமேளா தொடங்கியுள்ளது.
அதில் 400 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பர் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது உலகிலேயே ஆக அதிகமாக மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கும்ப மேளா நடைபெறுகிறது.
சூரிய உதயத்துக்கு முன்னர் பக்தர்கள் நதியில் நீராடினர்.
சூரியோதயம் நதி நீரில் பட்டு் மிக அழகான, வண்ணமயமான காட்சியை வழங்கியது.
இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் விழாவில் கலந்து கொள்ள வெகுதொலைவிலிருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கும்பமேளா இன்று முதல் அடுத்த மாதம் 26-ஆம் தேதி வரை நடைபெறும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 16, 2025, 11:44 am
அயோத்தியில் ரூ 200 கோடி ஊழல்
October 16, 2025, 10:47 am
டெல்லியில் அரசு சார்பில் வாடகை கார் சேவை
October 16, 2025, 7:37 am
டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
October 15, 2025, 10:17 pm
ஹரியாணாவில் அடுத்தடுத்து சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் காவல் அதிகாரிகள்
October 15, 2025, 9:33 pm
ராஜஸ்தானில் பேருந்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm