
செய்திகள் இந்தியா
கும்பமேளா தொடங்கியது: 400 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டுள்ளனர்
உத்தரப் பிரதேசம்:
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் இன்று கும்பமேளா தொடங்கியுள்ளது.
அதில் 400 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பர் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது உலகிலேயே ஆக அதிகமாக மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கும்ப மேளா நடைபெறுகிறது.
சூரிய உதயத்துக்கு முன்னர் பக்தர்கள் நதியில் நீராடினர்.
சூரியோதயம் நதி நீரில் பட்டு் மிக அழகான, வண்ணமயமான காட்சியை வழங்கியது.
இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் விழாவில் கலந்து கொள்ள வெகுதொலைவிலிருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கும்பமேளா இன்று முதல் அடுத்த மாதம் 26-ஆம் தேதி வரை நடைபெறும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
July 1, 2025, 9:49 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm