
செய்திகள் மலேசியா
தீ விபத்தில் சேதமடைந்த ஆயர்தாவார் தோட்ட தமிழ்ப்பள்ளியை துணையமைச்சர் சரஸ்வதி பார்வையிட்டார்
ஆயர்தாவார்:
ஆயர்தாவார் தோட்ட தமிழ்ப்பள்ளியின் ஒரு பகுதி அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது.
சேதமடைந்த இப் பள்ளி கட்டடத்தை தேசிய ஒருமைப்பட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இன்று நேரடியாக பார்வையிட்டார்.
இன்று மதியம் சுமார் 1 மணி அளவில் அப்பள்ளிக்கு அவர் வருகை தந்தார்.
பின் பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இப்பள்ளியில் நிலவரம் குறித்து மாநில அரசிடம் ஆலோசனை பெறப்படும்.
அதன் பின் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவனேசனுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட கல்வி இலாகா, கல்வியமைச்சு, மாநில அரசாங்கம் ஆகியவற்றின் அடுத்த கட்ட நடவடிக்கை வரும் வரை, எந்த ஓர் அறிவிப்பும் செய்ய முடியாது என்று துணையமைச்சர் சரஸ்வதி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 9:53 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பேரும் மரணம்: போலிஸ் துறை அறிவிப்பு
June 12, 2025, 9:40 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்
June 12, 2025, 4:31 pm
மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை
June 12, 2025, 4:17 pm
நாட்டில் 27 சதவீத மாணவர்கள் இணைய பகடிவதையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: டத்தோஶ்ரீ ஜலேஹா
June 12, 2025, 4:16 pm
கம்போங் ஜாவா மக்களின் பாதுகாப்புக்கு போலிஸ் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்: சுரேந்திரன்
June 12, 2025, 4:15 pm