செய்திகள் மலேசியா
தீ விபத்தில் சேதமடைந்த ஆயர்தாவார் தோட்ட தமிழ்ப்பள்ளியை துணையமைச்சர் சரஸ்வதி பார்வையிட்டார்
ஆயர்தாவார்:
ஆயர்தாவார் தோட்ட தமிழ்ப்பள்ளியின் ஒரு பகுதி அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது.
சேதமடைந்த இப் பள்ளி கட்டடத்தை தேசிய ஒருமைப்பட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இன்று நேரடியாக பார்வையிட்டார்.
இன்று மதியம் சுமார் 1 மணி அளவில் அப்பள்ளிக்கு அவர் வருகை தந்தார்.
பின் பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இப்பள்ளியில் நிலவரம் குறித்து மாநில அரசிடம் ஆலோசனை பெறப்படும்.
அதன் பின் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவனேசனுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட கல்வி இலாகா, கல்வியமைச்சு, மாநில அரசாங்கம் ஆகியவற்றின் அடுத்த கட்ட நடவடிக்கை வரும் வரை, எந்த ஓர் அறிவிப்பும் செய்ய முடியாது என்று துணையமைச்சர் சரஸ்வதி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 10:55 pm
முதலீட்டில் சீனாவைவிட அமெரிக்கா இன்னும் உயர்ந்த நிலையில் உள்ளது: அன்வார்
January 17, 2025, 10:46 pm
மாறுபட்ட வேலை நேரம் அமைப்பு சுகாதாரப் பணியாளர்களின் பணிச் சுமையை குறைக்கும்: சூல்கிப்ளி
January 17, 2025, 6:16 pm
சரவாக்கில் நிகழ்ந்த பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணையை போலிஸ் முடித்துள்ளது: ஐஜிபி ரஸாருடின் ஹுசைன்
January 17, 2025, 5:32 pm
கிந்தா இந்தியர் சங்கத்தின் பொங்கல் விழாவில் ஐந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பு
January 17, 2025, 4:18 pm
ஊழல் எதிர்ப்பு பேரணி தடையின்றி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: ஹனிபா
January 17, 2025, 4:16 pm
இந்திய தொழில் முனைவர்களுக்கான தெக்குன் நிதியயை அமைச்சு முழுமையாக கண்காணிக்கும்: டத்தோஶ்ரீ ரமணன்
January 17, 2025, 4:14 pm
குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட 448 பிள்ளைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்: நான்சி சுக்ரி
January 17, 2025, 4:14 pm
ஜோ லோவுடனான தொடர்பில் அமைச்சர்களின் விதிமுறைகளை நான் மீறியதில்லை: நஜிப்
January 17, 2025, 2:31 pm