
செய்திகள் உலகம்
கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ: பேரிடராக அறிவித்தார் அதிபர் ஜோ பைடன்
வாஷிங்டன்:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்
அப்பகுதியில் வசித்து வந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்திரவிடப்பட்டுள்ளனர்.
பல வீடுகள், கட்டிடங்கள் தீயினால் பெரிதும் சேதமுற்றன. இதுவரையில் காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயைத் தொடர்ந்து அப்பகுதி பேரிடர் பகுதியாக அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பாக நிவாரண உதவிகள் முழுமையாக வழங்கப்படும் என்பதையும் அதிபர் ஜோ பைடன் உத்தரவாதம் அளித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 7:10 pm
சிங்கப்பூரில் விசா விண்ணப்பங்களுக்கு உதவியவருக்கு பாலியல் சேவையை வழங்கியதாக இருவர் மீது குற்றச்சாட்டு
September 18, 2025, 8:08 am
இந்தியர் தலை துண்டித்து படுகொலையில் கடும் நடவடிக்கை: டிரம்ப் உறுதி
September 17, 2025, 1:37 pm
இஸ்ரேல் மீது ஏமன் எதிர் தாக்குதலைத் தொடங்கியது: ஜெருசலமில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் எதிரொலிக்கின்றன
September 17, 2025, 10:58 am
ஜப்பான் கோபே நகரில் எம்பொக்ஸ் தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm