செய்திகள் உலகம்
கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ: பேரிடராக அறிவித்தார் அதிபர் ஜோ பைடன்
வாஷிங்டன்:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்
அப்பகுதியில் வசித்து வந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்திரவிடப்பட்டுள்ளனர்.
பல வீடுகள், கட்டிடங்கள் தீயினால் பெரிதும் சேதமுற்றன. இதுவரையில் காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயைத் தொடர்ந்து அப்பகுதி பேரிடர் பகுதியாக அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பாக நிவாரண உதவிகள் முழுமையாக வழங்கப்படும் என்பதையும் அதிபர் ஜோ பைடன் உத்தரவாதம் அளித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 7, 2026, 12:50 pm
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: திரைமறைவில் நடக்கும் சமாதானப் போர்
April 7, 2026, 11:04 am
விண்வெளியில் புதிய வரலாறு: மனித கண்கள் கண்ட நிலவின் ரகசியம்
April 6, 2026, 4:06 pm
இஸ்ரேல் இராணுவத்தால் லெபனானில் கொல்லப்பட்ட இந்தோனேசிய வீரர்கள் நல்லடக்கம்
April 6, 2026, 12:32 pm
30 நாட்களில் 50,000 லிட்டருக்கும் அதிகமான எரிபொருளைக் கைப்பற்றியது இலங்கை
April 6, 2026, 11:42 am
முழு பிராந்தியமும் தீக்கிரையாகும்: டிரம்பின் மிரட்டலுக்கு ஈரான் சபாநாயகர் பதிலடி
April 6, 2026, 11:28 am
காஸா முனையில் மனிதாபிமான உதவி: 17 நோயாளிகள் வெளிநாடுகளுக்கு மாற்றம்
April 6, 2026, 11:10 am
