செய்திகள் உலகம்
கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ: பேரிடராக அறிவித்தார் அதிபர் ஜோ பைடன்
வாஷிங்டன்:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்
அப்பகுதியில் வசித்து வந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்திரவிடப்பட்டுள்ளனர்.
பல வீடுகள், கட்டிடங்கள் தீயினால் பெரிதும் சேதமுற்றன. இதுவரையில் காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயைத் தொடர்ந்து அப்பகுதி பேரிடர் பகுதியாக அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பாக நிவாரண உதவிகள் முழுமையாக வழங்கப்படும் என்பதையும் அதிபர் ஜோ பைடன் உத்தரவாதம் அளித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2025, 8:55 pm
Kalmaegi சூறாவளி: பிலிப்பைன்ஸில் அவசரநிலை அறிவிப்பு
November 5, 2025, 3:13 pm
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட் பாட்’ குளியல் அறிமுகம்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
