செய்திகள் உலகம்
கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ: பேரிடராக அறிவித்தார் அதிபர் ஜோ பைடன்
வாஷிங்டன்:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்
அப்பகுதியில் வசித்து வந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்திரவிடப்பட்டுள்ளனர்.
பல வீடுகள், கட்டிடங்கள் தீயினால் பெரிதும் சேதமுற்றன. இதுவரையில் காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயைத் தொடர்ந்து அப்பகுதி பேரிடர் பகுதியாக அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பாக நிவாரண உதவிகள் முழுமையாக வழங்கப்படும் என்பதையும் அதிபர் ஜோ பைடன் உத்தரவாதம் அளித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 12:18 pm
உலகின் ஆகப் பரபரப்பான 5 விமான நிலையங்கள் என்ன தெரியுமா?
January 17, 2025, 10:04 am
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கை
January 16, 2025, 9:02 pm
மதச்சார்பின்மை, சோஷலிசம் வார்த்தைகளை நீக்க வங்கதேச குழு பரிந்துரை
January 16, 2025, 8:48 pm
15 மாத இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வருகிறது: கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது
January 15, 2025, 4:10 pm
வியாட்நாம் அதன் அரசாங்க தொலைக்காட்சி ஒளியலை சேவையை நிறுத்தியது
January 15, 2025, 1:10 pm
போலி ஜம்ஜம் நீர் விற்பனை: $2.5 மில்லியன் டாலர் லாபம் ஈட்டிய நபர் கைது
January 15, 2025, 11:32 am
சந்தையில் புட்டு விற்பனை செய்யும் டிரம்ப் போல இருக்கும் நபர்: பாகிஸ்தானில் அதிசயம்
January 15, 2025, 10:58 am
தென் கொரியா அதிபர் யுன் சுக் இயோல் கைது: ஊழல் தடுப்பு அதிகாரிகள் நடவடிக்கை
January 15, 2025, 10:56 am