
செய்திகள் இந்தியா
லடாக் அருகே இரு மாவட்டங்களை அறிவித்தது சீனா
புது டெல்லி:
லடாக் எல்லையோர சீனாவின் ஆக்கிரமிப்பு பகுதியான ஹட்டனில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்க அந்நாடு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
புதிய 2 மாவட்டங்களின் சில இடங்கள் லடாக்கின் பகுதி என்பதால் சீனாவுக்கு இந்திய எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஏற்றதில்லை. சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு சட்டபூர்வ அந்தஸ்தை வழங்கிவிடாது. 2 புதிய மாவட்டங்கள் அறிவிப்புக்கு ராஜீய வழியில் சீனாவிடம் இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am