
செய்திகள் இந்தியா
லடாக் அருகே இரு மாவட்டங்களை அறிவித்தது சீனா
புது டெல்லி:
லடாக் எல்லையோர சீனாவின் ஆக்கிரமிப்பு பகுதியான ஹட்டனில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்க அந்நாடு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
புதிய 2 மாவட்டங்களின் சில இடங்கள் லடாக்கின் பகுதி என்பதால் சீனாவுக்கு இந்திய எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஏற்றதில்லை. சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு சட்டபூர்வ அந்தஸ்தை வழங்கிவிடாது. 2 புதிய மாவட்டங்கள் அறிவிப்புக்கு ராஜீய வழியில் சீனாவிடம் இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm