
செய்திகள் இந்தியா
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: டியூசன் ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் சிறை
திருவனந்தபுரம்:
கேரளத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக டியூஷன் ஆசிரியர் மனோஜுக்கு 111 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.05 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருவனந்தபுரத்தின் அம்பலத்தரா பகுதியைச் சேர்ந்த மனோஜ் டியூஷன் படித்த பிளஸ்1 மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அதை புகைப்பட பதிவு செய்து மிரட்டியுள்ளார்.
மாணவி டியூஷன் வருவதை நிறுத்தியதால் அந்தப் படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டார்.
இதையடுத்து, போக்ஸோ சட்டத்தில் மனோஜை போலீஸார் கைது செய்ததால் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
இந்தவழக்கில் ஒட்டுமொத்தமாக மனோஜுக்கு 111 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am