
செய்திகள் வணிகம்
ரோன் 97, தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 3 சென் உயர்ந்தது
புத்ராஜெயா:
ரோன் 97, தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 3 சென் உயர்கிறது.
நிதியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை அறிவித்தது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரோன் 97 இன் விலை லிட்டருக்கு 3.25 ரிங்கிட்டில் இருந்து 3.28 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 2.95 ரிங்கிட்டில் இருந்து 2.98 ரிங்கிட்டாக உயர்ந்து காண்கிறது.
தீபகற்ப மலேசியாவில் டீசலின் சில்லறை விலை, ஜூன் 10ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட விலையுடன் ஒப்பிடும்போது, லிட்டருக்கு 3.35 ரிங்கிட் குறைவாகவே உள்ளது.
ரோன் 95 பெட்ரோலின் விலை 2.05 ரிங்கிட்டாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சபா, சரவா, லாபுவானில் டீசல் விலை லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டணம் ஜனவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று நிதியமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm