செய்திகள் ASEAN Malaysia 2025
2025 ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு தலைமையேற்கும் மலேசியா: மாபெரும் பொறுப்பை மலேசியா ஏற்றுள்ளது
கோலாலம்பூர்:
2025ஆம் ஆண்டு நாளை வரவேற்கப்படவுள்ள நிலையில் அடுத்தாண்டு மலேசியாவிற்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது
மலேசியா 2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்குத் தலைமையேற்கிறது
இது ஆசியான் நாடுகளை மட்டுமல்லாமல், உலகளாவிய நிலையில் அனைத்து நாடுகளின் பார்வைகளையும் மலேசியாவின் பக்கம் திருப்பியுள்ளது
மலேசியா அடுத்தடுத்து அமெரிக்கா, சீனா, தென்கொரியா, ஜப்பான், ஆகிய நாடுகளுடன் கூட்டங்களை நடத்தவுள்ளது.
ஆசியான் வட்டாரத்தில் மலேசியா தலைசிறந்த நாடாக விளங்கி வருகிறது. 2025 ஆசியான் கூட்டம் மலேசியாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கும் என்று மலேசியர்கள் கருதுகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
