செய்திகள் ASEAN Malaysia 2025
2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் நிர்வாகியாக மலேசியா: ஊடகங்கள் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்
கோலாலம்பூர்:
2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு மலேசியா தலைமையேற்றிருக்கும் நிலையில் ஊடகங்கள் தங்களின் கடமைகளையும் பங்களிப்பினையும் செவ்வனே ஆற்ற வேண்டும்.
வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் இதனை வலியுறுத்தினார்
அனைத்துலக அளவில் மலேசியாவை கொண்டு சேர்க்கவும் அதன் மதிப்பினைக் கூட்டவும் ஊடகங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்தை மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் 2024ஆம் ஆண்டு ஊடகங்கள் பிளவுப்படாமல் செயல்பட்டதாக தோ மாட் குறிப்பிட்டார்
இவ்வேளையில் ஆண்டின் இறுதியில் இருக்கும் அனைவருக்கும் கிருஸ்மஸ் பெருநாள் வாழ்த்தும் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்வதாக அவர் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
