
செய்திகள் ASEAN Malaysia 2025
2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் நிர்வாகியாக மலேசியா: ஊடகங்கள் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்
கோலாலம்பூர்:
2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு மலேசியா தலைமையேற்றிருக்கும் நிலையில் ஊடகங்கள் தங்களின் கடமைகளையும் பங்களிப்பினையும் செவ்வனே ஆற்ற வேண்டும்.
வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் இதனை வலியுறுத்தினார்
அனைத்துலக அளவில் மலேசியாவை கொண்டு சேர்க்கவும் அதன் மதிப்பினைக் கூட்டவும் ஊடகங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்தை மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் 2024ஆம் ஆண்டு ஊடகங்கள் பிளவுப்படாமல் செயல்பட்டதாக தோ மாட் குறிப்பிட்டார்
இவ்வேளையில் ஆண்டின் இறுதியில் இருக்கும் அனைவருக்கும் கிருஸ்மஸ் பெருநாள் வாழ்த்தும் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்வதாக அவர் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2025, 3:32 pm
சீனாவின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக ஆசியான் தொடர்ந்து நிலைத்திருக்கும்
April 6, 2025, 12:56 pm
அமெரிக்கா விதித்திருக்கும் வரிகள் தொடர்பாகக் கூட்டாகப் பதில் சொல்ல ஆசியான் முடிவு
April 5, 2025, 3:14 pm
மனிதாபிமானப் பணிக்காக மியான்மார் பயணத்தை முஹம்மத் ஹசான் தொடங்கினார்
February 26, 2025, 12:22 pm
ஆசியானில் இணையும் திமோர்-லெஸ்டே நாட்டை வரவேற்கிறோம்: பிரதமர் அன்வார்
February 25, 2025, 9:49 pm