செய்திகள் மலேசியா
நிதி திரட்டும் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் பாப்பாகோமோ கைது
கோலாலம்பூர்:
நிதி திரட்டும் மோசடி வழக்கில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பாபாகோமோ எனும் வலைப் பதிவாளர் வான் முஹம்மது அஸ்ரி வான் டெரிஸை போலிசார் இன்று கைது செய்தனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் புக்கிட் அமான் பணமோசடி குற்றப் புலனாய்வுக் குழுவின் அம்லா உறுப்பினர்கள் குழுவால் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
41 வயதான வான் முஹம்மது அஸ்ரி ஒரு நிறுவனத்தின் பெயரைக் பயன்படுத்தி நிதி சேகரித்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜுலை மாதம் அமைச்சர் ஒருவர் செய்த போலிஸ் புகாரை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
முன்னதாக தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைனை தொடர்பு கொண்டபோது, கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 6:16 pm
சரவாக்கில் நிகழ்ந்த பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணையை போலிஸ் முடித்துள்ளது: ஐஜிபி ரஸாருடின் ஹுசைன்
January 17, 2025, 5:32 pm
கிந்தா இந்தியர் சங்கத்தின் பொங்கல் விழாவில் ஐந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பு
January 17, 2025, 4:18 pm
ஊழல் எதிர்ப்பு பேரணி தடையின்றி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: ஹனிபா
January 17, 2025, 4:16 pm
இந்திய தொழில் முனைவர்களுக்கான தெக்குன் நிதியயை அமைச்சு முழுமையாக கண்காணிக்கும்: டத்தோஶ்ரீ ரமணன்
January 17, 2025, 4:14 pm
குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட 448 பிள்ளைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்: நான்சி சுக்ரி
January 17, 2025, 4:14 pm
ஜோ லோவுடனான தொடர்பில் அமைச்சர்களின் விதிமுறைகளை நான் மீறியதில்லை: நஜிப்
January 17, 2025, 2:31 pm
மோசடி முதலீட்ட்டை நம்பி கணினி நிர்வாகி RM1,37,000 இழந்தார்
January 17, 2025, 2:05 pm