செய்திகள் கலைகள்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கைது: காவல்துறையினர் அதிரடி
ஹைதரபாத்:
புஷ்பா 2 படத்தை திரையரங்கில் பார்க்க வந்த பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்
தெலுங்கானா போலிசார் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
போலிசாரிடம் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி நடிகர் அல்லு அர்ஜுன் சிறப்பு காட்சிக்காக அங்கு வந்ததால் பொதுமக்கள் அதிகளவில் கூடினர்.
மேலும், சந்தியா திரையரங்கம் அனுமதியின்றி சிறப்பு காட்சிகளைத் திரையிட்டதற்காக அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதையடுத்து தெலுங்கு திரையுலகம் பரபரப்புக்கு உள்ளானது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
January 16, 2025, 8:40 pm
நடிகர் சைஃப் அலி கான் வீடு புகுந்து கத்தி குத்து: மருத்துவமனையில் அனுமதி
January 16, 2025, 2:50 pm
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி டிரெய்லர்: மலேசிய நேரப்படி இரவு 9.10 மணிக்கு வெளியாகிறது
January 15, 2025, 4:23 pm
ரெட்ரோ, குட்பெட் அக்லி ஆகிய படங்களின் ஒடிடி உரிமையை வாங்கியது நெட்ஃபிலிக்ஸ்
January 11, 2025, 12:25 pm
கார் பந்தயப் தொடர் முடியும் வரை எந்தவொரு திரைப்படத்திலும் ஒப்பந்தமாக மாட்டேன்: நடிகர் அஜித்குமார் அதிரடி
January 10, 2025, 9:14 am
பிரபல பின்னணி பாடகர் ஜெயசந்திரன் காலமானார்: மனதை வருடிய காந்தக்குரல் நம்மை விட்டுப் பிரிந்தது
January 8, 2025, 1:48 pm
அஜீத்தின் பந்தய கார் 180 கி.மீ. வேகத்தில் விபத்து: உயிர் தப்பினார்
January 7, 2025, 4:34 pm
‘கண்நீரா’ மலேசியத் திரைப்படம்: சென்னையில் பாடல் வெளியீடு
January 1, 2025, 10:32 pm
மோகன்லால் இயக்கிய பரோஸ் எதிர்பார்த்த வசூலை எட்டவில்லை
December 31, 2024, 4:18 pm
மறைந்த தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை
December 29, 2024, 1:39 pm