
செய்திகள் கலைகள்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கைது: காவல்துறையினர் அதிரடி
ஹைதரபாத்:
புஷ்பா 2 படத்தை திரையரங்கில் பார்க்க வந்த பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்
தெலுங்கானா போலிசார் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
போலிசாரிடம் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி நடிகர் அல்லு அர்ஜுன் சிறப்பு காட்சிக்காக அங்கு வந்ததால் பொதுமக்கள் அதிகளவில் கூடினர்.
மேலும், சந்தியா திரையரங்கம் அனுமதியின்றி சிறப்பு காட்சிகளைத் திரையிட்டதற்காக அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதையடுத்து தெலுங்கு திரையுலகம் பரபரப்புக்கு உள்ளானது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 16, 2025, 3:06 pm
தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களின் தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
May 16, 2025, 11:46 am
சந்தானம் நடித்துள்ள படத்தின் பாடலுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பாடல் வரிகள் நீக்கம்
May 15, 2025, 6:01 pm
பாடகி கெனிஷா எனது வாழ்க்கை துணை: நடிகர் ரவி மோகன் அறிக்கை
May 15, 2025, 2:12 pm
நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் மே 17ஆம் தேதி வெளியாகிறது
May 6, 2025, 2:45 pm
கம்பீரக் குரல் ஓய்ந்தது : வானொலி புகழ் வைரக்கண்ணு மறைவு
May 5, 2025, 3:20 pm
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
May 5, 2025, 10:29 am
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அடுத்த அதிரடி
April 28, 2025, 11:05 pm
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித் குமார்
April 27, 2025, 12:21 pm