செய்திகள் மலேசியா
சிரியாவில் அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடைபெற வேண்டும்: மலேசியா கோரிக்கை
கோலாலம்பூர்:
சிரியாவில் அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடைபெற வேண்டும் என்று மலேசியா கேட்டுகொள்வதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்
சிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் நெருக்கடியை மலேசியா தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது
எந்தவொரு வன்முறைகளும் ஏற்படாமல் அதிகார பரிமாற்றம் சுமூகமான முறையில் நடைபெறுவதையே மலேசியா விரும்புவதாக அவர் சொன்னார்
அனைத்து நாடுகளும் சிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் அதிகார பரிமாற்றத்தை மனதார வரவேற்க வேண்டும் என்று மலேசியா கேட்டுகொள்வதாக அவர் சொன்னார்.
முன்னதாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த பஷார் அல்- அசாத் ஆட்சி கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 18, 2025, 6:15 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன்; அந்நிய தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்: பிரிமாஸ் நம்பிக்கை
December 18, 2025, 6:14 pm
உணவகத் துறைக்கு புதிய நம்பிக்கையாக டத்தோஸ்ரீ ரமணன் திகழ்கிறார்: டத்தோ மோசின்
December 18, 2025, 5:02 pm
உட்லண்ட்ஸ், துவாஸ் சாவடிகளில் அதிகப் போக்குவரத்து நெரிசல்: 3 மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை
December 18, 2025, 1:53 pm
முதலாளிகளைத் தண்டிக்காதீர்கள்; பிரிவு 45 எஃப்ஐ அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சைட் ஹுசேன்
December 18, 2025, 1:48 pm
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை; உள்துறை அமைச்சுடன் இணைந்து தீர்வு காண்பேன்: டத்தோஸ்ரீ ரமணன்
December 18, 2025, 10:38 am
சித்தியவான் மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை: 15 பிரிவுகளில் சிறந்த மாணவர்கள் கௌரவிப்பு
December 18, 2025, 10:21 am
வள்ளுவர் மறை வைரமுத்து உரை எனும் நூல் திருக்குறளுக்கு புதிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
December 18, 2025, 10:03 am
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்
December 17, 2025, 5:21 pm
மனிதவள அமைச்சராக முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்: டத்தோஸ்ரீ ரமணன்
December 17, 2025, 5:14 pm
