
செய்திகள் மலேசியா
சிரியாவில் அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடைபெற வேண்டும்: மலேசியா கோரிக்கை
கோலாலம்பூர்:
சிரியாவில் அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடைபெற வேண்டும் என்று மலேசியா கேட்டுகொள்வதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்
சிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் நெருக்கடியை மலேசியா தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது
எந்தவொரு வன்முறைகளும் ஏற்படாமல் அதிகார பரிமாற்றம் சுமூகமான முறையில் நடைபெறுவதையே மலேசியா விரும்புவதாக அவர் சொன்னார்
அனைத்து நாடுகளும் சிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் அதிகார பரிமாற்றத்தை மனதார வரவேற்க வேண்டும் என்று மலேசியா கேட்டுகொள்வதாக அவர் சொன்னார்.
முன்னதாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த பஷார் அல்- அசாத் ஆட்சி கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2025, 3:20 pm
அதிகப்படியான கண்டனம் காசாவின் அமைதியான தீர்வுக்கு உதவாது: பிரதமர்
October 19, 2025, 3:20 pm
தீப ஒளி பெண் தொழில் முனைவோருக்கு முன்னேற்றத்தை கொண்டு வரட்டும்: ஹேமலா
October 19, 2025, 3:18 pm
150 பேருக்கு தீபாவளி உதவிப் பொருட்கள்; 50ஆவது ஆண்டில் கால்பதிக்கிறது ஜெயபக்தி: டத்தோ செல்வராஜூ
October 19, 2025, 3:17 pm
தொழிலாளர்கள் மாற்றத்தில் மலேசியா வட்டாரத் தலைவராக உள்ளது: சையத் அல்வி
October 19, 2025, 1:31 pm
ஜூருவில் நடந்த மனைவி, மகள் கொலை வழக்கில் விசாரணைக்கு உதவ கணவர் கைது: போலிஸ்
October 19, 2025, 1:26 pm
தீப ஒளி அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்: டான்ஸ்ரீ நடராஜா
October 19, 2025, 1:23 pm
நம்பிக்கை ஒளியான தீப ஒளி இந்திய சமூகத்தின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 19, 2025, 10:55 am
நிதி ஆற்றலை பொருத்து சிக்கனமாக, சீராக தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 19, 2025, 10:36 am