செய்திகள் மலேசியா
சிரியாவில் அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடைபெற வேண்டும்: மலேசியா கோரிக்கை
கோலாலம்பூர்:
சிரியாவில் அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடைபெற வேண்டும் என்று மலேசியா கேட்டுகொள்வதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்
சிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் நெருக்கடியை மலேசியா தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது
எந்தவொரு வன்முறைகளும் ஏற்படாமல் அதிகார பரிமாற்றம் சுமூகமான முறையில் நடைபெறுவதையே மலேசியா விரும்புவதாக அவர் சொன்னார்
அனைத்து நாடுகளும் சிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் அதிகார பரிமாற்றத்தை மனதார வரவேற்க வேண்டும் என்று மலேசியா கேட்டுகொள்வதாக அவர் சொன்னார்.
முன்னதாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த பஷார் அல்- அசாத் ஆட்சி கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 10:55 pm
முதலீட்டில் சீனாவைவிட அமெரிக்கா இன்னும் உயர்ந்த நிலையில் உள்ளது: அன்வார்
January 17, 2025, 10:46 pm
மாறுபட்ட வேலை நேரம் அமைப்பு சுகாதாரப் பணியாளர்களின் பணிச் சுமையை குறைக்கும்: சூல்கிப்ளி
January 17, 2025, 6:16 pm
சரவாக்கில் நிகழ்ந்த பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணையை போலிஸ் முடித்துள்ளது: ஐஜிபி ரஸாருடின் ஹுசைன்
January 17, 2025, 5:32 pm
கிந்தா இந்தியர் சங்கத்தின் பொங்கல் விழாவில் ஐந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பு
January 17, 2025, 4:18 pm
ஊழல் எதிர்ப்பு பேரணி தடையின்றி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: ஹனிபா
January 17, 2025, 4:16 pm
இந்திய தொழில் முனைவர்களுக்கான தெக்குன் நிதியயை அமைச்சு முழுமையாக கண்காணிக்கும்: டத்தோஶ்ரீ ரமணன்
January 17, 2025, 4:14 pm
குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட 448 பிள்ளைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்: நான்சி சுக்ரி
January 17, 2025, 4:14 pm
ஜோ லோவுடனான தொடர்பில் அமைச்சர்களின் விதிமுறைகளை நான் மீறியதில்லை: நஜிப்
January 17, 2025, 2:31 pm