செய்திகள் உலகம்
சிரியா நாட்டின் இடைக்கால பிரதமராக முஹம்மத் அல்- பஷீர் நியமனம்
டமாஸ்கஸ்:
சிரியா நாட்டை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் இடைக்கால பிரதமராக முஹம்மத் அல்- பஷீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முஹம்மத் அல்- பஷீர் அடுத்தாண்டு மார்ச் 1ஆம் தேதி வரை சிரியா நாட்டின் இடைக்கால பிரதமராக பொறுப்பு வகிப்பார் என்று தொலைக்காட்சி நேரலையில் அவர் தெரிவித்தார்
இன்று நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அரசாங்க காப்பாளர்கள், கிளர்ச்சியாளர்கள் இடையே கூட்டம் நடைபெற்றதாகவும் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
சிரியாவில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அவருக்குப் போதிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
24 ஆண்டுகளாக சர்வதிகார ஆட்சியில் இருந்த சிரியா கிளர்ச்சியாளர்களின் புரட்சியால் அல்- அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
தற்போது சிரியாவில் இயல்பு நிலை வழக்கத்திற்குத் திரும்பி வருகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 5:44 pm
கலிபோர்னியாவில் விரைவில் கடுமையான புயல், வெள்ளம் ஏற்படும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
December 25, 2025, 12:13 pm
முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது
December 23, 2025, 4:33 pm
கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
December 22, 2025, 8:32 am
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் கைது
December 20, 2025, 3:06 pm
வங்கதேசத்தில் வன்முறை: மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்
December 20, 2025, 12:31 pm
தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தாக்குதல்: 4 பேர் பலி
December 20, 2025, 10:04 am
பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு எதிரொலி: கிரீன் கார்டு திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு
December 19, 2025, 9:54 pm
