செய்திகள் உலகம்
சிரியா நாட்டின் இடைக்கால பிரதமராக முஹம்மத் அல்- பஷீர் நியமனம்
டமாஸ்கஸ்:
சிரியா நாட்டை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் இடைக்கால பிரதமராக முஹம்மத் அல்- பஷீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முஹம்மத் அல்- பஷீர் அடுத்தாண்டு மார்ச் 1ஆம் தேதி வரை சிரியா நாட்டின் இடைக்கால பிரதமராக பொறுப்பு வகிப்பார் என்று தொலைக்காட்சி நேரலையில் அவர் தெரிவித்தார்
இன்று நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அரசாங்க காப்பாளர்கள், கிளர்ச்சியாளர்கள் இடையே கூட்டம் நடைபெற்றதாகவும் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
சிரியாவில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அவருக்குப் போதிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
24 ஆண்டுகளாக சர்வதிகார ஆட்சியில் இருந்த சிரியா கிளர்ச்சியாளர்களின் புரட்சியால் அல்- அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
தற்போது சிரியாவில் இயல்பு நிலை வழக்கத்திற்குத் திரும்பி வருகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 12:59 pm
குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம்: 30 வயது ஆடவர் கைது
March 17, 2026, 11:04 am
எரிசக்தி நெருக்கடி தீவிரம்: கியூபாவில் நாடு முழுவதும் இருள்
March 17, 2026, 10:53 am
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இங்கிலாந்தின் அணுகுமுறைக்கு டிரம்ப் கடும் அதிருப்தி
March 17, 2026, 10:36 am
பாக்தாதில் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்
March 16, 2026, 12:03 pm
‘தவறான கணிப்பு அல்ல, போர் குற்றம்’ – WHO கடும் கண்டனம்
March 16, 2026, 11:58 am
ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்: 153 மருத்துவக் கட்டமைப்புகள் சிதைவு
March 16, 2026, 11:03 am
பாக்தாத், துபாய் சர்வதேச விமான நிலையங்கள் தாக்குதல்
March 16, 2026, 11:02 am
இஸ்ரேல் தொடர்ந்து 16-வது நாளாக அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடியுள்ளது
March 16, 2026, 10:04 am
ஹார்முஸ் பாதை முடக்கம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
March 16, 2026, 9:47 am
