செய்திகள் இந்தியா
உக்ரைன் என்ஜினுடம் ரஷியாவில் உருவாக்கப்பட்ட இந்திய போர்க் கப்பல் துஷில்
புதுடெல்லி:
உக்ரைன் என்ஜினுடன் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் துஷில் போர்க் கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.
இதற்கான ஒப்பந்தம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டது.
துஷில் போர்க்கப்பலை இந்திய கடற்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி, ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியில் நடைபெற்றது. இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
துஷில் போர்க் கப்பல் 125 மீட்டர் நீளம், 3,900 டன் எடை உடையது. இந்தக் கப்பலில் இந்திய, ரஷ்ய தொழில்நுட்பங்களுடன் கொண்ட தாக்குதல் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. தரையில் இருந்து வானத்தில் ஏவும் ஏவுகணைகள் இடம்பெற்றுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
November 4, 2025, 4:55 pm
