செய்திகள் இந்தியா
உக்ரைன் என்ஜினுடம் ரஷியாவில் உருவாக்கப்பட்ட இந்திய போர்க் கப்பல் துஷில்
புதுடெல்லி:
உக்ரைன் என்ஜினுடன் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் துஷில் போர்க் கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.
இதற்கான ஒப்பந்தம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டது.
துஷில் போர்க்கப்பலை இந்திய கடற்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி, ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியில் நடைபெற்றது. இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
துஷில் போர்க் கப்பல் 125 மீட்டர் நீளம், 3,900 டன் எடை உடையது. இந்தக் கப்பலில் இந்திய, ரஷ்ய தொழில்நுட்பங்களுடன் கொண்ட தாக்குதல் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. தரையில் இருந்து வானத்தில் ஏவும் ஏவுகணைகள் இடம்பெற்றுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
December 15, 2025, 7:20 pm
சிறைக் கைதிகள் ரத்த சொந்தங்கள் மூலம் SIR படிவங்களை வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
