
செய்திகள் உலகம்
பலத்த காற்று, புயலுக்கு மத்தியில் விமானத்தைத் தரையிறக்கிய மலேசிய விமானிக்குக் குவியும் பாராட்டு
கோலாலம்பூர்:
பலத்த காற்று, புயலுக்கு மத்தியில் ஏர்பஸ் A350 - 900 விமானத்தை லண்டன் ஹீத்ரோ அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறக்கிய மலேசிய விமானிக்கு அனைவரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
டார்ராக் புயல் பலமாக வீசியப் போதும் சற்றும் நிலைக்குலையாமல் அந்த விமானத்தைப் பாதுகாப்பாக விமானி தரையிறக்கினார்.
பலத்த காற்று குறுக்கே வீசும்போது அதனை நேரடியாக எதிர்கொண்டு விமானி முன்னோக்கிச் சென்று விமானத்தை விமானி தரையிறக்கினார்.
இதற்கு crabbing முறை என்று பெயரிடப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத மலேசிய விமானியின் திறனை காட்டும் அந்தக் காணொலி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் பலர் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am
சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனமழை: இருவர் பலி, அறுவர் மாயம்
July 2, 2025, 10:19 am
மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது: சாலையில் சிதறிய மீன்கள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm