
செய்திகள் உலகம்
பலத்த காற்று, புயலுக்கு மத்தியில் விமானத்தைத் தரையிறக்கிய மலேசிய விமானிக்குக் குவியும் பாராட்டு
கோலாலம்பூர்:
பலத்த காற்று, புயலுக்கு மத்தியில் ஏர்பஸ் A350 - 900 விமானத்தை லண்டன் ஹீத்ரோ அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறக்கிய மலேசிய விமானிக்கு அனைவரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
டார்ராக் புயல் பலமாக வீசியப் போதும் சற்றும் நிலைக்குலையாமல் அந்த விமானத்தைப் பாதுகாப்பாக விமானி தரையிறக்கினார்.
பலத்த காற்று குறுக்கே வீசும்போது அதனை நேரடியாக எதிர்கொண்டு விமானி முன்னோக்கிச் சென்று விமானத்தை விமானி தரையிறக்கினார்.
இதற்கு crabbing முறை என்று பெயரிடப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத மலேசிய விமானியின் திறனை காட்டும் அந்தக் காணொலி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் பலர் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 4:31 pm
சூரியனின் தென் துருவத்தை முதல்முறையாகப் படம் பிடித்து சோலார் ஆர்பிட்டர் சாதனை படைத்தது
June 12, 2025, 1:12 pm
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளம்: 49 பேர் உயிரிழப்பு
June 12, 2025, 9:47 am
போலந்து நெருக்கடியால் லெவன்டோவ்ஸ்கி ராஜினாமா?
June 12, 2025, 9:44 am
இறந்த சடலத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண்
June 12, 2025, 9:42 am
மேசையின் மேல் ஏறி நின்ற ஆசிரியர்: மாணவனின் தலையைப் பலமுறை உதைத்தார்
June 11, 2025, 9:43 pm
உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்
June 11, 2025, 8:24 pm
ராணுவத்துக்கு பட்ஜெட்டில் 20% கூடுதலாக ஒதுக்கியது பாகிஸ்தான்
June 11, 2025, 11:30 am