
செய்திகள் உலகம்
பலத்த காற்று, புயலுக்கு மத்தியில் விமானத்தைத் தரையிறக்கிய மலேசிய விமானிக்குக் குவியும் பாராட்டு
கோலாலம்பூர்:
பலத்த காற்று, புயலுக்கு மத்தியில் ஏர்பஸ் A350 - 900 விமானத்தை லண்டன் ஹீத்ரோ அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறக்கிய மலேசிய விமானிக்கு அனைவரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
டார்ராக் புயல் பலமாக வீசியப் போதும் சற்றும் நிலைக்குலையாமல் அந்த விமானத்தைப் பாதுகாப்பாக விமானி தரையிறக்கினார்.
பலத்த காற்று குறுக்கே வீசும்போது அதனை நேரடியாக எதிர்கொண்டு விமானி முன்னோக்கிச் சென்று விமானத்தை விமானி தரையிறக்கினார்.
இதற்கு crabbing முறை என்று பெயரிடப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத மலேசிய விமானியின் திறனை காட்டும் அந்தக் காணொலி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் பலர் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm
வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி
July 1, 2025, 10:49 am
ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm
கடற்படை தளபதி, அணுசக்தி விஞ்ஞானி பதவி பறிப்பு
June 28, 2025, 11:06 am