
செய்திகள் உலகம்
பிரிட்டன் எம்பி சொந்த தொகுதியில் கத்தியால் குத்தி கொலை
லண்டன்:
பிரிட்டனைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் வெள்ளிக்கிழமை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
லண்டனுக்கு கிழக்கே உள்ள கடற்கரை நகரமாக லீக்ஆன்சீ நகர தேவாலயத்தில் தனது தொகுதி மக்களைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கன்சர்வேடிக் கட்சியைச் சேர்ந்த அமெஸ் மீது நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இதுவரை தகவல் இல்லை.
கடந்த 2016-இல் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. ஜோ காக்ஸ ஒரு வலதுசாரி
கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm
சிங்கப்பூரின் தமிழ் நாளிதழான தமிழ் முரசு 90ஆம் ஆண்டை நிறைவு செய்தது
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 12:57 pm