
செய்திகள் மலேசியா
நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக ஜொகூர் மாநிலத்தில் கடுமையான வெள்ளம்
ஜொகூர் பாரு:
நேற்றிரவு தொடங்கி தொடர் கனமழை பெய்ததால் ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது
சுங்கை ஸ்கூடாய் அருகே உள்ள கம்போங் பாசீரில் கடுமையான வெள்ளம் காரணமாக அங்குள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது
வெள்ளம் சூழந்த பகுதிகளில் தீயணைப்பு, மீட்புப்படை ஊழியர்களும் பொது தற்காப்பு துறை ஊழியர்களும் பாதிக்கப்பட்ட பொதுமக்களை வேறு இடத்திற்கும் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குடியிருப்பாளர்கள் அங்குள்ள அதிகாரிகளின் விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகின்றனர் என்று தீயணைப்பு, மீட்புப்படையைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 4:19 pm
கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம்
July 11, 2025, 4:18 pm
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசிய தம்பதிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை
July 11, 2025, 4:17 pm
வழக்கறிஞர்களின் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: துன் மகாதீர்
July 11, 2025, 3:34 pm
சட்டத்துறை நியமனச் செயல்முறை அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டும்: பிரதமர் அன்வார்
July 11, 2025, 3:17 pm
நீதித்துறை நியமனத்தை மதிக்க வேண்டும் – பிரதமர் அன்வார்
July 11, 2025, 2:56 pm
மத்திய அரசு கிளந்தானைப் புறக்கணிக்கவில்லை: ஜாஹித்
July 11, 2025, 1:06 pm
பாஸ் தலைவர் பதவியைத் தற்காப்பேன்: ஹாடி அவாங்
July 11, 2025, 12:46 pm