
செய்திகள் மலேசியா
நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக ஜொகூர் மாநிலத்தில் கடுமையான வெள்ளம்
ஜொகூர் பாரு:
நேற்றிரவு தொடங்கி தொடர் கனமழை பெய்ததால் ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது
சுங்கை ஸ்கூடாய் அருகே உள்ள கம்போங் பாசீரில் கடுமையான வெள்ளம் காரணமாக அங்குள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது
வெள்ளம் சூழந்த பகுதிகளில் தீயணைப்பு, மீட்புப்படை ஊழியர்களும் பொது தற்காப்பு துறை ஊழியர்களும் பாதிக்கப்பட்ட பொதுமக்களை வேறு இடத்திற்கும் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குடியிருப்பாளர்கள் அங்குள்ள அதிகாரிகளின் விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகின்றனர் என்று தீயணைப்பு, மீட்புப்படையைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 6:05 pm
அமெரிக்க வரிவிதிப்பு; சீனாவுடனான உறவுகளால் மலேசியா பயனடைய வேண்டும்: துன் மகாதீர்
July 11, 2025, 6:04 pm
துன் மகாதீரின் 100ஆவது பிறந்தநாளை அரசாங்கம் ஏன் அதிகாரப்பூர்வமாக கொண்டாடவில்லை: வான் சைபுல்
July 11, 2025, 5:15 pm
மலேசிய மக்கள் தொகை 2059-ஆம் ஆண்டில் 42 மில்லியனை எட்டலாம்: தேசிய புள்ளியல் துறை
July 11, 2025, 4:19 pm
கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம்
July 11, 2025, 4:18 pm
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசிய தம்பதிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை
July 11, 2025, 4:17 pm
வழக்கறிஞர்களின் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: துன் மகாதீர்
July 11, 2025, 3:34 pm