
செய்திகள் மலேசியா
சைட் சாடிக்கிற்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் அதிகப்பட்சமானது அல்ல: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
கோலாலம்பூர்:
நம்பிக்கை மீறல், பணமோசடி குற்றத்திற்காக சைட் சாடிக்கிற்கு விதிக்கப்பட்ட ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் இரண்டு பிரம்படிகள் அதிகபட்சமானது அல்ல என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அஸ்ஹர் அப்துல் ஹமீத் கூறினார்.
மூவார் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் உட்பட மேற்கண்ட தண்டனைகள் விதிக்கப்பட்டது.
அவர் இத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த விவகாரத்தில் சைட் சாடிக் சமூகத் தலைவராகவும், இளைஞர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்வதை நீதிமன்றம் கருத்தில் கொண்டது.
குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவர் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக மாற வேண்டும் என்று அசார் 22 பக்க தீர்ப்பில் கூறினார்.
இது அவரது முதல் தவறு என்பதால், அவர் தனது தவறைத் திருத்திக் கொள்ளவும், என்ன நடந்தது என்பதைப் பற்றி சிந்திக்கவும் இன்னும் நேரம் உள்ளது.
ஆகையால், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் அதிகமானது அல்ல என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2025, 6:20 pm
கெஅடிலான் கட்சி பிரிவு கொள்கைகளை நிராகரிப்பதுடன் மடானி கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
October 22, 2025, 5:48 pm
கூலிமில் நடந்த பட்டாசு வெடிப்பு விபத்துக்கு சட்டவிரோத வானவேடிக்கைகளே காரணம்: உள்துறை அமைச்சு
October 22, 2025, 5:18 pm
போக்குவரத்து சம்மன்கள்: அரசு இறுதியாக 70% வரை தள்ளுபடியை வழங்குகிறது
October 22, 2025, 4:30 pm
ஆசியான் உச்சி நிலை மாநாடு; டிரம்ப் வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசியா வருகிறார்: ஃபஹ்மி
October 22, 2025, 4:17 pm
மலேசிய தொழிலாளர்களுக்கு புதிய பயிற்சி தளத்தை மனிதவள அமைச்சு உருவாக்குகிறது: ஸ்டீவன் சிம்
October 22, 2025, 3:47 pm
இந்த வட்டாரத்தின் சிறந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் : ஐஎல்ஓ இயக்குநர் பாராட்டு
October 22, 2025, 2:50 pm