செய்திகள் மலேசியா
நெருப்பு எரியும் போது மேலும் எண்ணெயை ஊற்ற வேண்டாம்: ஜாஹித்
கோலாலம்பூர்:
நெருப்பு பற்றி எரியும் போது மேலும் எண்ணெயை ஊற்ற வேண்டாம் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி எச்சரித்தார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அம்னோவை கோபப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் ஆளும் கட்சியின் சில உறுப்பினர்கள் அதை கொண்டாடியுள்ளனர்.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாதீர்கள் என்று சமூக ஊடகங்களில் எச்சரித்த அவர், பதிவில் எந்த பெயர்களையும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2025, 11:06 pm
அன்வாருக்கு முடியும்; நஜிப்பிற்கு ஏன் முடியாது?: ஹசான் கேள்வி
December 22, 2025, 10:59 pm
கிள்ளானின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; பாஸ்டர் பாவல் போனியின் சமூக சேவை தொடர வேண்டும்: சசிதரன்
December 22, 2025, 10:56 pm
தொடர்ந்து மிரட்டியும் வெளியே போகவில்லை என்றால் அச்சுறுத்தலுக்கு அர்த்தம் இருக்காது: ரபிசி
December 22, 2025, 10:48 pm
மூன்று கார்கள் மோதி டேங்கர் லோரி விபத்துக்குள்ளானதால் 20 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்
December 22, 2025, 6:29 pm
நீதிமன்றம் மாமன்னரின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது: நஜிப் வழக்கறிஞர் சாடல்
December 22, 2025, 1:02 pm
கேஎல்ஐஏ விமான நிலையங்களில் மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு மீண்டும் சிறப்பு வழித்தடம் வழங்கப்படும்: குணராஜ்
December 22, 2025, 12:42 pm
