செய்திகள் மலேசியா
மூன்று கார்கள் மோதி டேங்கர் லோரி விபத்துக்குள்ளானதால் 20 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்
ஈப்போ:
மூன்று கார்கள் மோதி டேங்கர் லோரி விபத்துக்குள்ளானதால் 20 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஈப்போ மாவட்ட போலிஸ் தலைவர் அபாங் ஜைனல் அபாங் அஹ்மத் இதனை தெரிவித்தார்.
இன்று கிலோமீட்டர் 281.5 இல் ஒரு டேங்கர் லோரி, மூன்று கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.
இதைத் தொடர்ந்து ஈப்போ, சிம்பாங் பூலை இடையேயான வடக்கு-தெற்கு நெடுஞ்ச் சாலையில் 20 கிலோமீட்டர் வரை (கிமீ) போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து, நெடுஞ்ச்சாலையில் தெற்கு நோக்கி பயணித்த காலி டேங்கர் லாரி, நெடுஞ்சாலையின் நடுவில் கடந்ததால் பல பாதைகள் தடைபட்டன.
மேலும் 33 வயது நபர் ஓட்டிச் சென்ற டேங்கர் லாரி இடது பாதையில் இருந்து வலது பாதைக்கு திசை மாறியதால் நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2025, 11:06 pm
அன்வாருக்கு முடியும்; நஜிப்பிற்கு ஏன் முடியாது?: ஹசான் கேள்வி
December 22, 2025, 10:59 pm
கிள்ளானின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; பாஸ்டர் பாவல் போனியின் சமூக சேவை தொடர வேண்டும்: சசிதரன்
December 22, 2025, 10:56 pm
தொடர்ந்து மிரட்டியும் வெளியே போகவில்லை என்றால் அச்சுறுத்தலுக்கு அர்த்தம் இருக்காது: ரபிசி
December 22, 2025, 10:51 pm
நெருப்பு எரியும் போது மேலும் எண்ணெயை ஊற்ற வேண்டாம்: ஜாஹித்
December 22, 2025, 6:29 pm
நீதிமன்றம் மாமன்னரின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது: நஜிப் வழக்கறிஞர் சாடல்
December 22, 2025, 1:02 pm
கேஎல்ஐஏ விமான நிலையங்களில் மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு மீண்டும் சிறப்பு வழித்தடம் வழங்கப்படும்: குணராஜ்
December 22, 2025, 12:42 pm
