செய்திகள் மலேசியா
குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரியின் போதனைகள் தவறானது: எம்கேஐ அறிவிப்பு
கோலாலம்பூர்:
குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரியின் போதனைகள் மிகவும் தவறானது.
எம்கேஐ எனப்படும் தேசிய இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான வாரியத்தின் தலைவர் நோ காடுத் இதனை கூறினார்.
செப்டம்பர் 24 முதல் 26 வரை நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு எம்கேஐ கௌரவத் தலைவர் பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவிடம் வழங்கப்பட்டது.
குறிப்பாக குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரி நசிருதீன் முஹம்மது அலி கொண்டு வந்த போதனைகள் தவறான பண்புகளைக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
வாரியத்தின் முசகாரா கமிட்டி சட்டக் கருத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டது.
மேலும் மாநிலங்களின் அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் ஃபத்வாக்களை வெளியிடும் நோக்கத்திற்காக இந்த முடிவை பரிசீலிக்கலாம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2025, 2:36 pm
அக்டோபர் 31 வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பூடி ரோன் 95 சலுகைகளை பயன்படுத்தியுள்ளனர்
November 3, 2025, 2:35 pm
1,000 ஆலயங்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கிய மடானி அரசாங்கத்திற்கு பாராட்டு: குணராஜ்
November 3, 2025, 2:34 pm
மஇகாவுக்கு எதிராக செயல்படும் கறுப்பு ஆடாக மலேசிய மக்கள் சக்தி கட்சி இருக்காது: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 3, 2025, 1:11 pm
இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கான பூடி 95 வழிமுறை விரைவில் அறிவிக்கப்படும்: துணையமைச்சர்
November 3, 2025, 1:10 pm
பிளேக் பெந்தர் கிண்ண கால்பந்து போட்டி: 16 குழுக்கள் பங்கேற்பு
November 3, 2025, 1:06 pm
சிலம்பக் கலைக்கு முக்கிய பங்காற்றிய டத்தோ மகாகுரு சிவாவுக்கு தங்க நிற பட்டையம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
November 3, 2025, 1:04 pm
மாட்சிமை தங்கிய மாமன்னர் அரசுப் பயணமாக சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்டார்
November 3, 2025, 1:03 pm
தைவானின் பிரபலமான பெண்ணின் மரணத்திற்குப் பிறகு, போதைப்பொருள் வழக்கில் நாம்வீ மீது குற்றம் சாட்டப்பட்டது
November 3, 2025, 1:02 pm
