செய்திகள் மலேசியா
குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரியின் போதனைகள் தவறானது: எம்கேஐ அறிவிப்பு
கோலாலம்பூர்:
குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரியின் போதனைகள் மிகவும் தவறானது.
எம்கேஐ எனப்படும் தேசிய இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான வாரியத்தின் தலைவர் நோ காடுத் இதனை கூறினார்.
செப்டம்பர் 24 முதல் 26 வரை நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு எம்கேஐ கௌரவத் தலைவர் பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவிடம் வழங்கப்பட்டது.
குறிப்பாக குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரி நசிருதீன் முஹம்மது அலி கொண்டு வந்த போதனைகள் தவறான பண்புகளைக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
வாரியத்தின் முசகாரா கமிட்டி சட்டக் கருத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டது.
மேலும் மாநிலங்களின் அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் ஃபத்வாக்களை வெளியிடும் நோக்கத்திற்காக இந்த முடிவை பரிசீலிக்கலாம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2026, 3:51 pm
மலேசியா ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல: மின்னணுக் கழிவுகளுக்கு முற்றுப்புள்ளி
April 2, 2026, 3:12 pm
பெந்தோங் இராணுவ முகாமில் இளம் இராணுவ வீரர் தாக்கப்பட்டார்
April 2, 2026, 3:03 pm
சுங்கை பூலோவில் அதிரடி சோதனை: விதிமீறலில் ஈடுபட்ட வெளிநாட்டவரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல்
April 2, 2026, 1:18 pm
சட்டத்தில் அதிகார பாராபட்சம்; உலக ஒழுங்கைச் சீர்குலைக்கும்: பிரதமர் எச்சரிக்கை
April 2, 2026, 1:17 pm
மலாய் அரசியல் தொடர்ந்து பிளவுபட்டிருக்க அனுமதிப்பது மிகப் பெரிய தவறு: துன் மகாதீர்
April 2, 2026, 12:44 pm
கிள்ளான் விபத்து: உயிரிழந்த அமிருல் ஹஃபிஸின் குடும்பத்திற்கு அமைச்சர் அந்தோனி லோக் ஆறுதல்
April 2, 2026, 12:39 pm
தொழிற்சாலையில் ரகசியமாக நடந்த போதைப்பொருள் வணிகம்: சுங்கத்துறையினரின் சோதனையில் மூவர் கைது
April 2, 2026, 12:09 pm
