செய்திகள் மலேசியா
குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரியின் போதனைகள் தவறானது: எம்கேஐ அறிவிப்பு
கோலாலம்பூர்:
குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரியின் போதனைகள் மிகவும் தவறானது.
எம்கேஐ எனப்படும் தேசிய இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான வாரியத்தின் தலைவர் நோ காடுத் இதனை கூறினார்.
செப்டம்பர் 24 முதல் 26 வரை நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு எம்கேஐ கௌரவத் தலைவர் பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவிடம் வழங்கப்பட்டது.
குறிப்பாக குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரி நசிருதீன் முஹம்மது அலி கொண்டு வந்த போதனைகள் தவறான பண்புகளைக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
வாரியத்தின் முசகாரா கமிட்டி சட்டக் கருத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டது.
மேலும் மாநிலங்களின் அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் ஃபத்வாக்களை வெளியிடும் நோக்கத்திற்காக இந்த முடிவை பரிசீலிக்கலாம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 2, 2026, 1:11 pm
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 12,000க்கும் மேற்பட்ட சம்மன்களை போலிசார் பிறப்பித்துள்ளனர்
January 2, 2026, 12:19 pm
புத்தாண்டு சிறப்பு சோதனை: தாய்லாந்திலிருந்து திரும்பிய மூவர் போதைப்பொருள் வழக்கில் கைது
January 2, 2026, 12:08 pm
குப்பை போட்டதற்காக 42 நபர்கள் மீது சமூக சேவை நடவடிக்கையுடன் அபராதமும் விதிக்கப்பட்டது
January 1, 2026, 2:25 pm
ஐயப்ப வழிபாடு குடும்பங்களில் நன்னெறியையும் பக்தியையும் வளர்க்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 2:16 pm
மஇகாவின் அரசியல் எதிர்காலத்தை மத்திய செயலவையே தீர்மானிக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 12:30 pm
