
செய்திகள் மலேசியா
குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரியின் போதனைகள் தவறானது: எம்கேஐ அறிவிப்பு
கோலாலம்பூர்:
குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரியின் போதனைகள் மிகவும் தவறானது.
எம்கேஐ எனப்படும் தேசிய இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான வாரியத்தின் தலைவர் நோ காடுத் இதனை கூறினார்.
செப்டம்பர் 24 முதல் 26 வரை நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு எம்கேஐ கௌரவத் தலைவர் பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவிடம் வழங்கப்பட்டது.
குறிப்பாக குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரி நசிருதீன் முஹம்மது அலி கொண்டு வந்த போதனைகள் தவறான பண்புகளைக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
வாரியத்தின் முசகாரா கமிட்டி சட்டக் கருத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டது.
மேலும் மாநிலங்களின் அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் ஃபத்வாக்களை வெளியிடும் நோக்கத்திற்காக இந்த முடிவை பரிசீலிக்கலாம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 2:22 pm
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
July 13, 2025, 12:35 pm
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
July 13, 2025, 11:02 am
சுங்கைப்பட்டாணியில் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை: பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது
July 13, 2025, 10:03 am
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
July 13, 2025, 9:38 am
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm