செய்திகள் மலேசியா
சுத்தமின்மை காரணமாக நாடாளுமன்றத்தில் உள்ள உணவகம் இரண்டு வாரங்களூக்கு மூட உத்தரவு
கோலாலம்பூர்:
சுத்தமின்மை காரணமாக நாடாளுமன்றத்தில் உள்ள உணவகம் இரண்டு வாரங்களூக்கு மூடப்பட்டது.
சம்பந்தப்பட்ட உணவகத்தில் கோலாலம்பூர் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
வாடிக்கையாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உணவகம் சுத்தமாக இல்லாததை ஆய்வு செய்ததை அடுத்து மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வரும் நவம்பர் 26 வரை இரண்டு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட உணவகம் மூடப்படுகிறது.
உணவுச் சட்டம் 1983, பிரிவு 11 இன் அடிப்படையில் கோலாலம்பூர் சுகாதாரத் துறை இந்த உத்தரவை வழங்கியது.
இதனை தொடர்ந்து மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல், உண்மை நிலவரத்தைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 21, 2025, 3:52 pm
பிபாவின் தொழில்நுட்ப மேம்பாடு, புதுமை, மாற்றத்திற்கான சிறப்புக் குழுவில் டத்தோ சிவசுந்தரம் நியமனம்
December 21, 2025, 2:23 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சி, மஇகாவிற்கான மாற்று கட்சி அல்ல: டத்தோஸ்ரீ தனேந்திரன் உறுதி
December 21, 2025, 1:32 pm
தேசிய முன்னணியில் நீடிப்பது குறித்து மஇகா முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவெடுப்போம்: ஜாஹித்
December 21, 2025, 12:46 pm
மஇகா எந்த கட்சிக்கும் தடையாக இல்லை; ஜாஹித் பேசுவது பழைய கதை: டத்தோஸ்ரீ சரவணன் சாடல்
December 21, 2025, 12:15 pm
இந்தியர்களுக்கான புளூ பிரிண்ட் திட்டங்களை அமல்படுத்த மடானி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பேன்: ஜாஹித்
December 21, 2025, 11:27 am
விசுவாசமும் கொள்கையும் இல்லாதவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள்: ஜாஹித்
December 21, 2025, 10:02 am
டத்தோஸ்ரீ நஜிப்பின் விடுதலையை மடானி அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
December 21, 2025, 9:15 am
