
செய்திகள் மலேசியா
சுத்தமின்மை காரணமாக நாடாளுமன்றத்தில் உள்ள உணவகம் இரண்டு வாரங்களூக்கு மூட உத்தரவு
கோலாலம்பூர்:
சுத்தமின்மை காரணமாக நாடாளுமன்றத்தில் உள்ள உணவகம் இரண்டு வாரங்களூக்கு மூடப்பட்டது.
சம்பந்தப்பட்ட உணவகத்தில் கோலாலம்பூர் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
வாடிக்கையாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உணவகம் சுத்தமாக இல்லாததை ஆய்வு செய்ததை அடுத்து மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வரும் நவம்பர் 26 வரை இரண்டு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட உணவகம் மூடப்படுகிறது.
உணவுச் சட்டம் 1983, பிரிவு 11 இன் அடிப்படையில் கோலாலம்பூர் சுகாதாரத் துறை இந்த உத்தரவை வழங்கியது.
இதனை தொடர்ந்து மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல், உண்மை நிலவரத்தைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 21, 2025, 9:25 pm
தேசிய வருவாய் இன்னும் கசிந்து கொண்டிருக்கும் பட்சத்தில் புதிய வரிகள் தேவையில்லை: பிரதமர்
October 21, 2025, 8:41 pm
தேசிய பொருளாதாரத் தலைவராக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்ந்து வழிநடத்தப்படும்: ஜாஹித்
October 21, 2025, 8:40 pm
பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற சந்தேக நபர் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
October 21, 2025, 8:39 pm
என் மீது நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டது: நஜிப்
October 21, 2025, 4:25 pm
துன் மகாதீருக்கு உடல்நிலை சரியில்லை: அவதூறு வழக்கு விசாரணை 30 நிமிடங்களுக்கு மட்டுமே நீடித்தது
October 21, 2025, 4:14 pm