
செய்திகள் மலேசியா
சுத்தமின்மை காரணமாக நாடாளுமன்றத்தில் உள்ள உணவகம் இரண்டு வாரங்களூக்கு மூட உத்தரவு
கோலாலம்பூர்:
சுத்தமின்மை காரணமாக நாடாளுமன்றத்தில் உள்ள உணவகம் இரண்டு வாரங்களூக்கு மூடப்பட்டது.
சம்பந்தப்பட்ட உணவகத்தில் கோலாலம்பூர் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
வாடிக்கையாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உணவகம் சுத்தமாக இல்லாததை ஆய்வு செய்ததை அடுத்து மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வரும் நவம்பர் 26 வரை இரண்டு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட உணவகம் மூடப்படுகிறது.
உணவுச் சட்டம் 1983, பிரிவு 11 இன் அடிப்படையில் கோலாலம்பூர் சுகாதாரத் துறை இந்த உத்தரவை வழங்கியது.
இதனை தொடர்ந்து மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல், உண்மை நிலவரத்தைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2025, 7:34 pm
கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்: 12 மலேசிய சுற்றுலாப் பயணிகள் படுகாயம்
September 16, 2025, 7:33 pm
மடானி தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் நாடு முழுவதும் 2,257 பேர் பயன் பெற்றனர்: டத்தோஸ்ரீ ரமணன்
September 16, 2025, 7:31 pm
பிரெஸ்மாவின் 21ஆவது ஆண்டு கூட்டம்: அக்டோபர் 8இல் நடைபெறுகிறது
September 16, 2025, 7:18 pm
மொழி அழிவது ஓர் இனத்தின் அழிவைக் குறிக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
September 16, 2025, 3:23 pm
சபா பேரிடர்; 10 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது: இறப்பு எண்ணிக்கை 14ஆக உயர்வு
September 16, 2025, 11:56 am
4 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
September 16, 2025, 11:22 am
தேசியப் பள்ளிகளில் தாய்மொழி கல்வி பாஸ் கட்சியின் பரிந்துரையை கேலி செய்வது பயனற்றதாகும்: இராமசாமி
September 16, 2025, 11:17 am