
செய்திகள் மலேசியா
தேவைப்பட்டால் லெபனானில் இருந்து மலேசிய அமைதி படை வெளியேறும்: காலிட்
புத்ராஜெயா:
தேவைப்பட்டால், லெபனானில் இருந்து மலேசிய அமைதி படை மல்பாட் வெளியேறும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் காலிட் நோர்டின் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் தேவை ஏற்பட்டால், லெபனானில் இருந்து மலேசியன் பட்டாலியன் 850-12ஐ திரும்பப் பெறும் திட்டத்தை தற்காப்பு அமைச்சு செயல்படுத்தும்.
இந்தத் திட்டம் லெபனானில் உள்ள ஐ.நா இடைக்காலப் படையுடன் ஒருங்கிணைக்கப்படும்.
லெபனானின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாதுகாப்பு அமைச்சு, மலேசிய ஆயுதப் படைகள் கூட்டுத் தலைமையகம் மூலம் லெபனானில் உள்ள இடைக்கால படையுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2025, 6:20 pm
கெஅடிலான் கட்சி பிரிவு கொள்கைகளை நிராகரிப்பதுடன் மடானி கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
October 22, 2025, 5:48 pm
கூலிமில் நடந்த பட்டாசு வெடிப்பு விபத்துக்கு சட்டவிரோத வானவேடிக்கைகளே காரணம்: உள்துறை அமைச்சு
October 22, 2025, 5:18 pm
போக்குவரத்து சம்மன்கள்: அரசு இறுதியாக 70% வரை தள்ளுபடியை வழங்குகிறது
October 22, 2025, 4:30 pm
ஆசியான் உச்சி நிலை மாநாடு; டிரம்ப் வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசியா வருகிறார்: ஃபஹ்மி
October 22, 2025, 4:17 pm
மலேசிய தொழிலாளர்களுக்கு புதிய பயிற்சி தளத்தை மனிதவள அமைச்சு உருவாக்குகிறது: ஸ்டீவன் சிம்
October 22, 2025, 3:47 pm
இந்த வட்டாரத்தின் சிறந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் : ஐஎல்ஓ இயக்குநர் பாராட்டு
October 22, 2025, 2:50 pm