செய்திகள் மலேசியா
தேவைப்பட்டால் லெபனானில் இருந்து மலேசிய அமைதி படை வெளியேறும்: காலிட்
புத்ராஜெயா:
தேவைப்பட்டால், லெபனானில் இருந்து மலேசிய அமைதி படை மல்பாட் வெளியேறும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் காலிட் நோர்டின் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் தேவை ஏற்பட்டால், லெபனானில் இருந்து மலேசியன் பட்டாலியன் 850-12ஐ திரும்பப் பெறும் திட்டத்தை தற்காப்பு அமைச்சு செயல்படுத்தும்.
இந்தத் திட்டம் லெபனானில் உள்ள ஐ.நா இடைக்காலப் படையுடன் ஒருங்கிணைக்கப்படும்.
லெபனானின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாதுகாப்பு அமைச்சு, மலேசிய ஆயுதப் படைகள் கூட்டுத் தலைமையகம் மூலம் லெபனானில் உள்ள இடைக்கால படையுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 2:39 pm
இந்தோனேசிய அதிபரை விரைவில் சந்திக்கும் பிரதமர் அன்வார்
March 24, 2026, 2:37 pm
30 ஆண்டுகளாக தலசீமியா நோயுடன் போராடும் 46 ஆடவர்
March 24, 2026, 2:36 pm
படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்: துர்நாற்றத்தால் வெளிச்சத்திற்கு வந்த மர்ம மரணம்
March 24, 2026, 2:35 pm
மறுசுழற்சி பொருட்களைச் சேகரித்துத் தன் பார்வையை மீட்டெடுத்த முதியவர்
March 24, 2026, 1:44 pm
தனிப்பட்ட நலன்கள் கெராக்கானை பலவீனப்படுத்தக்கூடும்: டோமினிக் லாவ்
March 24, 2026, 1:42 pm
வெப்ப அலை ஜூன் மாதம் வரை நீடிக்கும்: மெட் மலேசியா
March 24, 2026, 12:19 pm
பெங்கெராங்கில் 4-வது நாளாகத் தொடரும் தீப்பிழம்பு
March 24, 2026, 11:36 am
சீன மயானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக 2 பேர் கைது: போலிஸ்
March 24, 2026, 11:35 am
