
செய்திகள் மலேசியா
தேவைப்பட்டால் லெபனானில் இருந்து மலேசிய அமைதி படை வெளியேறும்: காலிட்
புத்ராஜெயா:
தேவைப்பட்டால், லெபனானில் இருந்து மலேசிய அமைதி படை மல்பாட் வெளியேறும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் காலிட் நோர்டின் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் தேவை ஏற்பட்டால், லெபனானில் இருந்து மலேசியன் பட்டாலியன் 850-12ஐ திரும்பப் பெறும் திட்டத்தை தற்காப்பு அமைச்சு செயல்படுத்தும்.
இந்தத் திட்டம் லெபனானில் உள்ள ஐ.நா இடைக்காலப் படையுடன் ஒருங்கிணைக்கப்படும்.
லெபனானின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாதுகாப்பு அமைச்சு, மலேசிய ஆயுதப் படைகள் கூட்டுத் தலைமையகம் மூலம் லெபனானில் உள்ள இடைக்கால படையுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 10:42 pm
நவீன உலகிற்கு உகந்த தீர்வுகளை தமிழர் சமூகத்திலிருந்தே உருவாக்க முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
July 3, 2025, 4:58 pm
ரம்லி பர்கர், ஐஸ் உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை ஒத்திவைக்கிறது: அர்மிசான் அலி
July 3, 2025, 4:15 pm
கோத்தா மடானி மேம்பாட்டு திட்டத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை: ஜலிஹா முஸ்தாபா
July 3, 2025, 3:25 pm