செய்திகள் மலேசியா
தேவைப்பட்டால் லெபனானில் இருந்து மலேசிய அமைதி படை வெளியேறும்: காலிட்
புத்ராஜெயா:
தேவைப்பட்டால், லெபனானில் இருந்து மலேசிய அமைதி படை மல்பாட் வெளியேறும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் காலிட் நோர்டின் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் தேவை ஏற்பட்டால், லெபனானில் இருந்து மலேசியன் பட்டாலியன் 850-12ஐ திரும்பப் பெறும் திட்டத்தை தற்காப்பு அமைச்சு செயல்படுத்தும்.
இந்தத் திட்டம் லெபனானில் உள்ள ஐ.நா இடைக்காலப் படையுடன் ஒருங்கிணைக்கப்படும்.
லெபனானின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாதுகாப்பு அமைச்சு, மலேசிய ஆயுதப் படைகள் கூட்டுத் தலைமையகம் மூலம் லெபனானில் உள்ள இடைக்கால படையுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2025, 11:06 pm
அன்வாருக்கு முடியும்; நஜிப்பிற்கு ஏன் முடியாது?: ஹசான் கேள்வி
December 22, 2025, 10:59 pm
கிள்ளானின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; பாஸ்டர் பாவல் போனியின் சமூக சேவை தொடர வேண்டும்: சசிதரன்
December 22, 2025, 10:56 pm
தொடர்ந்து மிரட்டியும் வெளியே போகவில்லை என்றால் அச்சுறுத்தலுக்கு அர்த்தம் இருக்காது: ரபிசி
December 22, 2025, 10:51 pm
நெருப்பு எரியும் போது மேலும் எண்ணெயை ஊற்ற வேண்டாம்: ஜாஹித்
December 22, 2025, 10:48 pm
மூன்று கார்கள் மோதி டேங்கர் லோரி விபத்துக்குள்ளானதால் 20 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்
December 22, 2025, 6:29 pm
நீதிமன்றம் மாமன்னரின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது: நஜிப் வழக்கறிஞர் சாடல்
December 22, 2025, 1:02 pm
கேஎல்ஐஏ விமான நிலையங்களில் மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு மீண்டும் சிறப்பு வழித்தடம் வழங்கப்படும்: குணராஜ்
December 22, 2025, 12:42 pm
