செய்திகள் மலேசியா
தேவைப்பட்டால் லெபனானில் இருந்து மலேசிய அமைதி படை வெளியேறும்: காலிட்
புத்ராஜெயா:
தேவைப்பட்டால், லெபனானில் இருந்து மலேசிய அமைதி படை மல்பாட் வெளியேறும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் காலிட் நோர்டின் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் தேவை ஏற்பட்டால், லெபனானில் இருந்து மலேசியன் பட்டாலியன் 850-12ஐ திரும்பப் பெறும் திட்டத்தை தற்காப்பு அமைச்சு செயல்படுத்தும்.
இந்தத் திட்டம் லெபனானில் உள்ள ஐ.நா இடைக்காலப் படையுடன் ஒருங்கிணைக்கப்படும்.
லெபனானின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாதுகாப்பு அமைச்சு, மலேசிய ஆயுதப் படைகள் கூட்டுத் தலைமையகம் மூலம் லெபனானில் உள்ள இடைக்கால படையுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2026, 1:22 pm
அம்னோவை எதிர்கொள்ள கூட்டணி அமைப்பதற்காக பெர்சத்து கட்சியை மற்ற கட்சிகள் உளவு பார்க்கின்றன: அஸ்மின்
September 20, 2026, 1:22 pm
கே8 சரக்கு விதிமுறைகள் குறித்து சுங்கத்துறை தெளிவுபடுத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
September 19, 2026, 10:49 pm
நஜிப்பின் வீட்டுக் காவல்; மாமன்னரின் முடிவை எதிர்ப்பது அரசியலமைப்புக்கு முரணானது: ஜாஹித்
September 19, 2026, 10:48 pm
பெர்சத்து தனியாக போட்டியிட முடியாது; கூட்டணிக்கு நண்பர்கள் தேவை: டான்ஸ்ரீ மொஹைதின்
September 19, 2026, 10:46 pm
அரசியலமைப்பின் கீழ் உள்ள மாமன்னரின் மன்னிப்பு அதிகாரத்தை மதியுங்கள்: டத்தோஸ்ரீ ரமணன்
September 19, 2026, 10:45 pm
