
செய்திகள் மலேசியா
செத்தியூ ரிசோர்ட்டில் காலை உணவு சாப்பிட்ட 22 மாணவர்கள் வயிற்று வலி, வாந்தியால் பாதிப்பு
செத்தியூ:
செத்தியூவில் உள்ள ரிசோர்ட்டில் காலை உணவு சாப்பிட்ட 22 மாணவர்கள் வயிற்று வலி, வாந்தியால் பாதிப்படைந்தனர்.
திரெங்கானு மாநில கல்வித் துறையின் இயக்குநர் ஜெலானி சூசோங் இதனை கூறினார்.
குன்தோங் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட ரிசோர்டில் காலை உணவு சாப்பிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 22 மாணவர்கள் வயிற்று வலி, வாந்தி போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்.
ஆரம்பத்தில் எட்டு மாணவர்கள் இப் பிரச்சினையால் பாதிக்கப்படிருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் முதலுதவி வழங்கியும் பயனளிக்கவில்லை என்பதால் அம்மாணவர்கள் செத்தியூ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, செத்தியூ மாவட்ட சுகாதார அலுவலக அதிகாரிகள் உணவு மாதிரிகளை ஆய்வு செய்ததாக ஜெலானி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 12:26 am
சிகாம்புட் தொகுதி இந்தியர்களுக்கு மஇகா உரிய சேவைகளை வழங்கும்: டத்தோ சிவக்குமார்
July 14, 2025, 6:14 pm
நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்கும் பேரணி வெற்றி: மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் அறிவிப்பு
July 14, 2025, 6:00 pm
நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாக்கவே பேரணியில் கலந்து கொண்டேன்: நூருல் இசா
July 14, 2025, 5:45 pm
மன்னிப்பு கேட்ட மகாதீர்: பிறந்தநாள் பிக்னிக்கில் உடல்நலக்குறைவு
July 14, 2025, 5:41 pm
லோரிக்குள் சிக்கிய ஓட்டுநர் உயிரிழந்தார்: காரில் பயணித்தவருக்கு கால் முறிந்தது
July 14, 2025, 5:33 pm
கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்ற லாரியின் காணொலி வைரல்
July 14, 2025, 5:29 pm
குறைந்த கட்டணச் சேவையே கேடிஎம் லாபம் ஈட்டாததற்குக் காரணம்: அந்தோனி லோக்
July 14, 2025, 4:56 pm
பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தாயும் குழந்தையும் காயமடைந்தனர்
July 14, 2025, 3:12 pm
வழக்கறிஞர்கள் பேரணியில் பங்கேற்ற முக்கியத் தலைவர்கள்
July 14, 2025, 3:11 pm