செய்திகள் மலேசியா
நாட்டில் வேலையில்லாதோரின் விகிதம் குறைந்துள்ளது: தேசிய புள்ளியியல் துறை தலைவர் தகவல்
கோலாலம்பூர்:
2024 செப்டம்பர் மாதம் நாட்டில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 555,300 பேருக்குக் குறைந்தது. இந்த எண்ணிக்கை 3.2 விழுக்காட்டு ஆகும் என்று தேசிய புள்ளியியல் துறையின் தலைவர் முஹம்மத் உசிர் மஹிடின் கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் மேம்பாட்டு கண்டு வருவதால் வேலைக்குச் செல்லும் நாட்டு மக்களின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், 2024 செப்டம்பர் மாதம் வேலை சந்தையின் இருப்பு தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டது.
17.24 மில்லியன் மக்கள் அல்லது 0.1 விழுக்காடு வேலை சந்தை விகிதம் உயர்வு கண்டுள்ளது இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 10.5 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.
கடந்த மாதத்தை காட்டிலும் இது 0.1 விழுக்காடு உயர்வு கண்டுள்ளதாக அவர் விவரித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 30, 2025, 10:21 pm
சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக சிறப்பு நிதி; அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்: குணராஜ்
December 30, 2025, 9:50 pm
பகலில் ஐஸ் லாரி ஓட்டுநர், இரவில் கொள்ளையன்: ஜொகூரில் 16 சம்பவங்கள் அம்பலம்
December 30, 2025, 9:45 pm
வேல் வழிபாடு முருக வழிபாட்டில் மிகத் தொன்மையானதுடன் முக்கியத்துவம் வாய்ந்தது: டத்தோ சிவக்குமார்
December 30, 2025, 8:18 pm
ஈப்போவில் அடுத்தடுத்து தீ விபத்துகள்: 6 வீடுகள் சாம்பல்
December 30, 2025, 8:00 pm
போலிஸ்காரர் போல் நடித்து மோசடி: RM7.5 லட்சம் இழந்த பெரியவர்
December 30, 2025, 4:13 pm
தேசியக் கூட்டணி தலைவர் பதவிப் பிரச்சினை உச்சமன்ற குழு கூட்டத்திற்கு கொண்டு வரப்படும்: பாஸ்
December 30, 2025, 4:12 pm
பெர்லிஸ் ஆட்சிக் குழுவில் பாஸ் இடம் பெறாது; தேசியக் கூட்டணிக்கு தலைமையேற்க தயார்: தக்கியூடின்
December 30, 2025, 1:27 pm
