 
 செய்திகள் மலேசியா
நாட்டில் வேலையில்லாதோரின் விகிதம் குறைந்துள்ளது: தேசிய புள்ளியியல் துறை தலைவர் தகவல்
கோலாலம்பூர்:
2024 செப்டம்பர் மாதம் நாட்டில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 555,300 பேருக்குக் குறைந்தது. இந்த எண்ணிக்கை 3.2 விழுக்காட்டு ஆகும் என்று தேசிய புள்ளியியல் துறையின் தலைவர் முஹம்மத் உசிர் மஹிடின் கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் மேம்பாட்டு கண்டு வருவதால் வேலைக்குச் செல்லும் நாட்டு மக்களின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், 2024 செப்டம்பர் மாதம் வேலை சந்தையின் இருப்பு தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டது.
17.24 மில்லியன் மக்கள் அல்லது 0.1 விழுக்காடு வேலை சந்தை விகிதம் உயர்வு கண்டுள்ளது இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 10.5 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.
கடந்த மாதத்தை காட்டிலும் இது 0.1 விழுக்காடு உயர்வு கண்டுள்ளதாக அவர் விவரித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2025, 6:06 pm
புனிதன் எம்ஐபிபி கட்சியின் உறுப்பினர் அல்ல; ஆண்டுக் கூட்டம் தொடர்பில் ஆர்ஓஎஸ்சிடம் புகார்: சந்திரசேகரன்
October 31, 2025, 2:54 pm
நஜிப் குற்றவாளியா அல்லது விடுதலை செய்யப்படுவாரா?: டிசம்பர் 26ஆம் தேதி தீர்ப்பு
October 31, 2025, 2:53 pm
ஹம்சாவை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை பெற மொஹைதின் என்னை சந்திக்கவில்லை: துன் மகாதீர்
October 31, 2025, 2:52 pm
உலகளாவிய வடக்கு, தெற்கு நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை ஏபெக் குறைக்க வேண்டும்: பிரதமர்
October 31, 2025, 2:50 pm
கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பெண் மரணம்: முன்னாள் காதலன், வளர்ப்பு சகோதரர் உட்பட 3 பேர் கைது
October 31, 2025, 2:10 pm

 
  
  
  
  
  
  
  
  
  
  
  
 