செய்திகள் மலேசியா
நாட்டில் வேலையில்லாதோரின் விகிதம் குறைந்துள்ளது: தேசிய புள்ளியியல் துறை தலைவர் தகவல்
கோலாலம்பூர்:
2024 செப்டம்பர் மாதம் நாட்டில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 555,300 பேருக்குக் குறைந்தது. இந்த எண்ணிக்கை 3.2 விழுக்காட்டு ஆகும் என்று தேசிய புள்ளியியல் துறையின் தலைவர் முஹம்மத் உசிர் மஹிடின் கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் மேம்பாட்டு கண்டு வருவதால் வேலைக்குச் செல்லும் நாட்டு மக்களின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், 2024 செப்டம்பர் மாதம் வேலை சந்தையின் இருப்பு தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டது.
17.24 மில்லியன் மக்கள் அல்லது 0.1 விழுக்காடு வேலை சந்தை விகிதம் உயர்வு கண்டுள்ளது இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 10.5 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.
கடந்த மாதத்தை காட்டிலும் இது 0.1 விழுக்காடு உயர்வு கண்டுள்ளதாக அவர் விவரித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 4:05 pm
மோட்டார் திருட்டு குற்றச்சாட்டு: பள்ளிவாசல் முன்பு இளைஞர்கள் மோதல்
March 15, 2026, 4:03 pm
ஒரே கணத்தில் வீடும், ஹரிராயா ஏற்பாடுகளும் தீயில் சாம்பலானது
March 15, 2026, 2:47 pm
போலி முதலீட்டு மோசடி: ஆண்டின் தொடக்கத்தில் 188 மில்லியன் ரிங்கிட் இழப்பு
March 15, 2026, 2:30 pm
