
செய்திகள் மலேசியா
நாட்டில் வேலையில்லாதோரின் விகிதம் குறைந்துள்ளது: தேசிய புள்ளியியல் துறை தலைவர் தகவல்
கோலாலம்பூர்:
2024 செப்டம்பர் மாதம் நாட்டில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 555,300 பேருக்குக் குறைந்தது. இந்த எண்ணிக்கை 3.2 விழுக்காட்டு ஆகும் என்று தேசிய புள்ளியியல் துறையின் தலைவர் முஹம்மத் உசிர் மஹிடின் கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் மேம்பாட்டு கண்டு வருவதால் வேலைக்குச் செல்லும் நாட்டு மக்களின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், 2024 செப்டம்பர் மாதம் வேலை சந்தையின் இருப்பு தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டது.
17.24 மில்லியன் மக்கள் அல்லது 0.1 விழுக்காடு வேலை சந்தை விகிதம் உயர்வு கண்டுள்ளது இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 10.5 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.
கடந்த மாதத்தை காட்டிலும் இது 0.1 விழுக்காடு உயர்வு கண்டுள்ளதாக அவர் விவரித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 4:41 pm
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா கத்திரிக்காய் வியாபாரம் அல்ல: பிரபாகரன்
July 5, 2025, 12:19 pm
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 5, 2025, 12:12 pm
பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தொடங்கியுள்ளார்
July 5, 2025, 12:11 pm
வங்காளதேச போராளிக் குழு அழிக்கப்பட்டது; மற்ற கூறுகள் இன்னும் கண்டறியப்படவில்லை: போலிஸ்
July 5, 2025, 12:09 pm
பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்துவார்
July 5, 2025, 12:08 pm