செய்திகள் உலகம்
சீனாவில் கன மழை: 1.20 லட்சம் பேர் வெளியேற்றம்
பெய்ஜிங்:
சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 1.20 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் சிஜியாஜுவாங் என்ற நகரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த ஆற்றை பாலத்தில் கடக்க முயன்ற ஒரு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த 51 பயணிகளில் இருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 37 பேரை மீட்புப் படையினர் மீட்டனர். 12 பேரை காணவில்லை.

அண்டை மாகாணமான சாங்ஷியில் பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. அப்பகுதியிலிருந்து 1.20 லட்சம் பேர் மீட்கப்பட்டனர்.
1.90 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளன என அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 7:17 pm
வளைகுடா போர் எதிரொலி: விளக்குளை அணைக்கும்படி வங்காளதேச அரசாங்கம் உத்தரவு
March 30, 2026, 4:55 pm
தூசி படிந்த அறைகளும் தற்காலிக பதுங்கு குழிகளும்: அழுத்தத்தில் வாழும் இஸ்ரேல் மக்கள்
March 30, 2026, 4:24 pm
மேற்காசிய நெருக்கடி: மூன்று மாதங்களுக்கு எரிபொருள் வரியைப் பாதியாக குறைக்கிறது ஆஸ்திரேலியா
March 30, 2026, 11:59 am
பொருளாதார நெருக்கடி: இலவச உணவுத் திட்டத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்கிறது இந்தோனேசியா
March 30, 2026, 11:01 am
மரணத்திற்குப் பின்னும் தொடரும் வன்முறை: 29 வயது இளம் தொழிலதிபரின் தலை மாயமானதால் அதிர்ச்சி
March 30, 2026, 10:59 am
ஈரானின் எண்ணெய் மையத்தை கைப்பற்றுவதை 'விரும்புவதாக' டிரம்ப் வெளிப்படுத்தினார்
March 29, 2026, 11:28 am
பெற்ற பிள்ளைகளை குளிர்சாதன பெட்டியில் பூட்டி வைத்த தாய்: 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்
March 29, 2026, 10:30 am
"உங்களுக்குப் பொருட்கள் கிடையாது": இஸ்ரேலியப் பயணியைப் புறக்கணித்த கம்போடியக் கடை ஊழியர்
March 29, 2026, 10:03 am
