
செய்திகள் உலகம்
சிங்கப்பூர்வாசிகளில் 83 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சிங்கப்பூர் சுகாதார அமைச்சு
சிங்கப்பூர்:
சிங்கப்பூர்வாசிகளில் 83 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர்வாசிகளில் 85 விழுக்காட்டினருக்கு ஒரு முறையாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நேற்று முன்தின (10 அக்டோபர்) நிலவரப்படி ....
* மொத்தம் போடப்பட்ட தடுப்பூசிகள் - 9.46 மில்லியன் முறை போட்டுக்கொண்டோர் - 4.60 மில்லியன் பேர்
* முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் - 4.54 மில்லியன் பேர்
* உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள மற்ற தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டோர் - 112,664 பேர்
* தகுதிபெற்ற சுமார் 730,000 பேருக்கு Booster shot என்றழைக்கப்படும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
* Booster தடுப்பூசி போட்டுக்கொண்டோர் - 438,493 பேர்
* முன்பதிவு செய்திருப்போர் - 125,000 பேர்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 7:10 pm
சிங்கப்பூரில் விசா விண்ணப்பங்களுக்கு உதவியவருக்கு பாலியல் சேவையை வழங்கியதாக இருவர் மீது குற்றச்சாட்டு
September 18, 2025, 8:08 am
இந்தியர் தலை துண்டித்து படுகொலையில் கடும் நடவடிக்கை: டிரம்ப் உறுதி
September 17, 2025, 1:37 pm
இஸ்ரேல் மீது ஏமன் எதிர் தாக்குதலைத் தொடங்கியது: ஜெருசலமில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் எதிரொலிக்கின்றன
September 17, 2025, 10:58 am
ஜப்பான் கோபே நகரில் எம்பொக்ஸ் தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm