
செய்திகள் உலகம்
சிங்கப்பூர்வாசிகளில் 83 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சிங்கப்பூர் சுகாதார அமைச்சு
சிங்கப்பூர்:
சிங்கப்பூர்வாசிகளில் 83 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர்வாசிகளில் 85 விழுக்காட்டினருக்கு ஒரு முறையாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நேற்று முன்தின (10 அக்டோபர்) நிலவரப்படி ....
* மொத்தம் போடப்பட்ட தடுப்பூசிகள் - 9.46 மில்லியன் முறை போட்டுக்கொண்டோர் - 4.60 மில்லியன் பேர்
* முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் - 4.54 மில்லியன் பேர்
* உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள மற்ற தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டோர் - 112,664 பேர்
* தகுதிபெற்ற சுமார் 730,000 பேருக்கு Booster shot என்றழைக்கப்படும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
* Booster தடுப்பூசி போட்டுக்கொண்டோர் - 438,493 பேர்
* முன்பதிவு செய்திருப்போர் - 125,000 பேர்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm
சிங்கப்பூரின் தமிழ் நாளிதழான தமிழ் முரசு 90ஆம் ஆண்டை நிறைவு செய்தது
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 12:57 pm