செய்திகள் உலகம்
சிங்கப்பூர்வாசிகளில் 83 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சிங்கப்பூர் சுகாதார அமைச்சு
சிங்கப்பூர்:
சிங்கப்பூர்வாசிகளில் 83 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர்வாசிகளில் 85 விழுக்காட்டினருக்கு ஒரு முறையாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நேற்று முன்தின (10 அக்டோபர்) நிலவரப்படி ....
* மொத்தம் போடப்பட்ட தடுப்பூசிகள் - 9.46 மில்லியன் முறை போட்டுக்கொண்டோர் - 4.60 மில்லியன் பேர்
* முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் - 4.54 மில்லியன் பேர்
* உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள மற்ற தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டோர் - 112,664 பேர்
* தகுதிபெற்ற சுமார் 730,000 பேருக்கு Booster shot என்றழைக்கப்படும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
* Booster தடுப்பூசி போட்டுக்கொண்டோர் - 438,493 பேர்
* முன்பதிவு செய்திருப்போர் - 125,000 பேர்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2026, 4:55 pm
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம்: 8 பேர் மரணம்
April 4, 2026, 2:52 pm
ஈரானின் மருத்துவமனைகள் மீது குண்டுமழை: உலக சுகாதார மையம் கண்டனம்
April 4, 2026, 11:38 am
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஹோர்முஸ் நீரிணையை நீண்ட காலத்திற்கு மூட ஈரான் முடிவு
April 4, 2026, 8:15 am
அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது
April 3, 2026, 4:12 pm
பிரஞ்சு அதிபரின் மண வாழ்க்கை சரியில்லை என்று கூறிய அமெரிக்க அதிபருக்கு மக்ரோன் பதிலடி
April 3, 2026, 3:55 pm
