செய்திகள் உலகம்
சிங்கப்பூர்வாசிகளில் 83 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சிங்கப்பூர் சுகாதார அமைச்சு
சிங்கப்பூர்:
சிங்கப்பூர்வாசிகளில் 83 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர்வாசிகளில் 85 விழுக்காட்டினருக்கு ஒரு முறையாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நேற்று முன்தின (10 அக்டோபர்) நிலவரப்படி ....
* மொத்தம் போடப்பட்ட தடுப்பூசிகள் - 9.46 மில்லியன் முறை போட்டுக்கொண்டோர் - 4.60 மில்லியன் பேர்
* முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் - 4.54 மில்லியன் பேர்
* உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள மற்ற தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டோர் - 112,664 பேர்
* தகுதிபெற்ற சுமார் 730,000 பேருக்கு Booster shot என்றழைக்கப்படும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
* Booster தடுப்பூசி போட்டுக்கொண்டோர் - 438,493 பேர்
* முன்பதிவு செய்திருப்போர் - 125,000 பேர்
தொடர்புடைய செய்திகள்
April 24, 2024, 12:20 pm
உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு
April 24, 2024, 10:33 am
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவர்: ரிஷி சுனக்
April 24, 2024, 10:30 am
காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்கள் உடனே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
April 23, 2024, 6:02 pm
பாகிஸ்தானில் ஈரான் அதிபர்
April 23, 2024, 10:16 am
80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்: நள்ளிரவில் குலுங்கிய தைவான்
April 22, 2024, 5:15 pm
இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறை தலைவர் ராஜினாமா
April 22, 2024, 12:22 pm
மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் முஹம்மத் முய்சுவின் கட்சி அமோக வெற்றி
April 22, 2024, 10:12 am
இஸ்ரேல் தாக்குதலில் 18 குழந்தைகள் உயிரிழப்பு
April 21, 2024, 4:55 pm
டிரம்ப் ஆதரவாளர் தீயிட்டு தற்கொலை
April 21, 2024, 1:29 pm