செய்திகள் மலேசியா
தீபாவளி முன்னிட்டு பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரித்துள்ளது
கோலாலம்பூர்:
தீபாவளி முன்னிட்டு நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து உள்ளது.
மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் இதனை கூறினார்.
நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை நிலவரப்படி வாகனங்களின் எண்ணிக்கை எல்லா நெடுஞ்சாலைகளிலும் அதிகரித்துள்ளது.
இருந்தாலும் ஒரு சில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாட்டில் உள்ளது.
கோலாலம்பூர்-காரக் நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 2, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை இ2 ஆகியவற்றைச் சுற்றி ஜொகூர் நோக்கி போக்குவரத்து இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது.
தாப்பாவிலிருந்து கோப்பெங், செபராங் ஜெயா முதல் பிறை வரை போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
இன்று பிற்பகலில் நெரிசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 31, 2025, 4:01 pm
குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: கோலாலம்பூரில் 133 அந்நியர்கள் கைது
December 31, 2025, 3:28 pm
2026 இந்திய சமுதாயத்திற்கு வலிமையையும் அரசியல் ஒருமைப்பாட்டையும் அளித்திட வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
December 31, 2025, 3:27 pm
2026 அனைவருக்கும் சாதனைகள் ஒளிரும் ஆண்டாக அமையட்டும்: டத்தோஸ்ரீ சரவணன் வாழ்த்து
December 31, 2025, 2:52 pm
முஹைதீன் யாசின், அஸ்மின் இல்லாத PN – மலாய் அல்லாத மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வது கடினம்
December 31, 2025, 1:00 pm
நண்பரா, எதிரியா? ஊழலுக்கு எதிரான போரில் யாருக்கும் சலுகை இல்லை: பிரதமர் அன்வார்
December 31, 2025, 12:11 pm
பேரா மாநில மஹிமா கூட்டத்தில் இந்து சமயம் உட்பட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன: டத்தோ சிவக்குமார்
December 31, 2025, 10:50 am
ஹம்சாவின் பதவி விலகல் கடிதம் போலியானது: எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்
December 31, 2025, 10:12 am
