செய்திகள் மலேசியா
பேரா மாநில மஹிமா கூட்டத்தில் இந்து சமயம் உட்பட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன: டத்தோ சிவக்குமார்
ஈப்போ:
பேரா மாநில மஹிமா கூட்டத்தில் இந்து சமயம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மஹிமாவின் தலைவத் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டேன்.
மேலும் மஹிமாவின் நிரந்தரக் குழு உறுப்பினருமான சீதாராமன் ராதாகிருஷ்ணனுடன் முறையான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, மத மரபுகளைப் பாதுகாப்பதிலும், இந்து சமூகத்தை மேலும் வலுப்படுத்துவதிலும் ஒற்றுமை, ஒத்துழைப்பு, கூட்டுப் பொறுப்பின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த மதிப்புகளை நிலைநிறுத்துவதில் சீதாராமன் ராதாகிருஷ்ணனின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள் என டத்தோ சிவக்குமார் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 31, 2025, 1:00 pm
நண்பரா, எதிரியா? ஊழலுக்கு எதிரான போரில் யாருக்கும் சலுகை இல்லை: பிரதமர் அன்வார்
December 31, 2025, 10:50 am
ஹம்சாவின் பதவி விலகல் கடிதம் போலியானது: எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்
December 31, 2025, 10:12 am
ஜனவரி 1 முதல் கே.எல்.ஐ.ஏ புறப்பாடு வாயில்களில் பாதுகாப்பு சோதனை இனி இருக்கும்: போக்குவரத்து அமைச்சகம்
December 30, 2025, 10:21 pm
சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக சிறப்பு நிதி; அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்: குணராஜ்
December 30, 2025, 9:50 pm
பகலில் ஐஸ் லாரி ஓட்டுநர், இரவில் கொள்ளையன்: ஜொகூரில் 16 சம்பவங்கள் அம்பலம்
December 30, 2025, 9:45 pm
வேல் வழிபாடு முருக வழிபாட்டில் மிகத் தொன்மையானதுடன் முக்கியத்துவம் வாய்ந்தது: டத்தோ சிவக்குமார்
December 30, 2025, 8:18 pm
