செய்திகள் மலேசியா
ஹம்சாவின் பதவி விலகல் கடிதம் போலியானது: எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்
கோலாலம்பூர்:
டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினின் பதவி விலகல் கடிதம் போலியானது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக அதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம், பெர்சத்து கட்சி ஆகியவற்றின் கடிதத்தை பயன்படுத்தி ஹம்சா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்படும் இரண்டு கடிதங்கள் வெளியாகின.
டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் ராஜினாமா செய்த பிறகு இவரும் ராஜினாமா செய்தார்.
தற்போதைய அரசியல் யதார்த்தம், தேவைகளை கணக்கில் எடுத்துக்கொண்டதாகவும் கடிதத்தின் உள்ளடக்கம் தெரிவிக்கிறது.
ஆனால் சமூக ஊடகங்களில் வைரலான டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினின் ராஜினாமா கடிதம் போலியானது என்று அந்த அதிகாரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 31, 2025, 1:00 pm
நண்பரா, எதிரியா? ஊழலுக்கு எதிரான போரில் யாருக்கும் சலுகை இல்லை: பிரதமர் அன்வார்
December 31, 2025, 12:11 pm
பேரா மாநில மஹிமா கூட்டத்தில் இந்து சமயம் உட்பட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன: டத்தோ சிவக்குமார்
December 31, 2025, 10:12 am
ஜனவரி 1 முதல் கே.எல்.ஐ.ஏ புறப்பாடு வாயில்களில் பாதுகாப்பு சோதனை இனி இருக்கும்: போக்குவரத்து அமைச்சகம்
December 30, 2025, 10:21 pm
சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக சிறப்பு நிதி; அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்: குணராஜ்
December 30, 2025, 9:50 pm
பகலில் ஐஸ் லாரி ஓட்டுநர், இரவில் கொள்ளையன்: ஜொகூரில் 16 சம்பவங்கள் அம்பலம்
December 30, 2025, 9:45 pm
வேல் வழிபாடு முருக வழிபாட்டில் மிகத் தொன்மையானதுடன் முக்கியத்துவம் வாய்ந்தது: டத்தோ சிவக்குமார்
December 30, 2025, 8:18 pm
