
செய்திகள் உலகம்
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நீச்சல், நீர் நடவடிக்கைகளைத் தொடரலாம்
சிங்கப்பூர்:
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிலும் தெற்குத் தீவுகளிலும் நீச்சல், நீர் நடவடிக்கைகள் தொடரலாம் எனத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (20 அக்டோபர்) முதல் கடலிலும் கரைகளிலும் எண்ணெய்க் கசிவு ஏதும் கண்டறியப்படவில்லை என்று அது முகநூலில் தெரிவித்தது.
Shell நிறுவனம் தனது குழாயிலிருந்து 30 முதல் 40 மெட்ரிக் டன் எண்ணெய் கசிந்திருப்பதாகச் சென்ற வாரயிறுதியின்போது கூறியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீச்சல், நீர் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அமைப்பு குறிப்பிட்டிருந்தது.
எண்ணெய் கசிவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm