செய்திகள் மலேசியா
இந்தோனேசிய அதிபரான ப்ராபோவோ சுபியண்டோவைச் சந்தித்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
ஜகார்த்தா:
இந்தோனேசியா நாட்டிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பயணத்தின் ஓர் அங்கமாக இந்தோனேசிய நாட்டின் அதிபர் ப்ராபோவோ சுபியண்டோவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
இந்த சந்திப்பு ப்ராபோவோவின் இல்லத்தில் நிகழ்ந்தது. நேற்றிரவு நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்தோனேசிய நாட்டின் எட்டாவது அதிபராக வெற்றிப்பெற்ற அவருக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆதரவு அளித்தார்.
எங்கள் இருவருக்கும் உள்ள நட்பு என்பது தனிப்பட்ட மட்டுமில்லாமல் இரு நாடுகளும் நட்புறவுடன் தொடர்ந்து பயணம் செய்வோம்.
மேலும், இரு நாட்டின் நலன்களுக்காக இருவரும் இணைவோம் என்று தனது முகநூல் பதிவில் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டிருந்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2024, 1:24 pm
வசதிக் குறைந்த 100 பேருக்கு தீபாவளி அப்பளிப்புகள்: சுபாங் தொகுதி மஇகாவினர் வழங்கினர்
October 20, 2024, 12:05 pm
2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மக்களின் தேவையை முதன்மையாக கொண்டுள்ளது: நூருல் இசா அன்வார் பாராட்டு
October 20, 2024, 12:02 pm
காஜாங்கில் தீபாவளி சந்தை 2024: அக்டோபர் 18 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது
October 20, 2024, 10:31 am
தடை விதிக்கப்பட்ட இடங்களில் புகை பிடித்த விவகாரம்: மலேசிய சுகாதார அமைச்சு 98,000 அபராதங்கள் விதிப்பு
October 20, 2024, 10:09 am
கெடா, பினாங்கு மாநிலங்களில் இன்று கடுமையான மழை, சூரைக்காற்று வீசும்: மலேசிய வானிலை ஆய்வு துறை தகவல்
October 20, 2024, 9:04 am