செய்திகள் மலேசியா
கெடா, பினாங்கு மாநிலங்களில் இன்று கடுமையான மழை, சூரைக்காற்று வீசும்: மலேசிய வானிலை ஆய்வு துறை தகவல்
கோலாலம்பூர்:
தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்களான கெடா, பினாங்கு மாநிலங்களில் இன்று கடுமையான மழை, சூரைக்காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
இதனால் 20 மில்லிமீட்டர் வரைக்குமான மழையும் சூரைக்காற்றும் வீசும் அதேவேளையில் பெருமழையை எதிர்பார்க்கலாம் என்று மெட் மலேசியா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது
கெடா மாநிலத்தில் உள்ள கோத்தா ஸ்டார், பொக்கோ செனா, பாடாங் தெராப், பெண்டாங், பாலிங், கூலிம், பண்டார் பாரு ஆகிய பகுதிகளில் கடுமையான மழை பெய்யவிருக்கிறது
அதேவேளையில் பினாங்கு மாநிலம் முழுவதும் இதே நிலைமையை எதிர்பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2024, 1:24 pm
வசதிக் குறைந்த 100 பேருக்கு தீபாவளி அப்பளிப்புகள்: சுபாங் தொகுதி மஇகாவினர் வழங்கினர்
October 20, 2024, 12:05 pm
2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மக்களின் தேவையை முதன்மையாக கொண்டுள்ளது: நூருல் இசா அன்வார் பாராட்டு
October 20, 2024, 12:02 pm
காஜாங்கில் தீபாவளி சந்தை 2024: அக்டோபர் 18 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது
October 20, 2024, 10:31 am
தடை விதிக்கப்பட்ட இடங்களில் புகை பிடித்த விவகாரம்: மலேசிய சுகாதார அமைச்சு 98,000 அபராதங்கள் விதிப்பு
October 20, 2024, 10:29 am
இந்தோனேசிய அதிபரான ப்ராபோவோ சுபியண்டோவைச் சந்தித்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
October 20, 2024, 9:04 am