செய்திகள் மலேசியா
இன்று 2025-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு திட்டத்தை பிரதமர் அன்வார் தாக்கல் செய்கிறார்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று 2025-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் உள்ளூர் தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் மாலை 4 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இது பிரதமர் அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் மூன்றாவது வரவுசெலவுத் திட்டமாகவும்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மடானி பொருளாதார கட்டமைப்பை உறுதிப்படுத்தும் அதேவேளையில் நிலையான நிர்வாகம், பொதுச்சேவை துறை, நிதி நிர்வாகம் ஆகியவற்றை முன்னோக்கி செல்லும் அம்சமாக இருக்கும்.
மேலும், இந்த வரவுச் செலவுத் திட்டத்தை நாட்டின் நல்லாட்சி, பொதுத்துறை சீர்திருத்தம், அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மடானி அரசாங்கத்தின் இலக்குகளை அடைய முடியும் என்பதை உறுதி செய்கின்றது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 18, 2024, 1:47 pm
கிள்ளானில் வெள்ளத்தால் தீபாவளி ஏற்பாடுகள் முடங்கின
October 18, 2024, 1:32 pm
சிகரெட் வாங்க வெளியே சென்ற ஆடவர் காணவில்லை
October 18, 2024, 1:13 pm
முத்தம் கொடுப்பதன் மூலம் எச்ஐவி நோய் பரவாது: ஆய்வில் தகவல்
October 18, 2024, 12:51 pm
மலேசியாவில் அதிகரித்து வரும் மார்பகப் புற்றுநோய்: இந்தியப் பெண்கள் முதலிடம்
October 18, 2024, 12:16 pm
சபாவிலிருந்து 377 பிலிப்பைன்ஸ் நாட்டினர் மீண்டும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்
October 18, 2024, 12:02 pm
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் உடல் நிலையில் முன்னேற்றம்: ஐ.ஜி.என் தகவல்
October 18, 2024, 11:11 am
மோட்டார் சைக்கிள்- வேன் விபத்து: முதலாம் ஆண்டு மாணவர் மரணம்
October 18, 2024, 10:47 am