செய்திகள் மலேசியா
அல்தான்துயாவைக் கொல்ல நான் ஒருபோதும் உத்தரவிட்டது அல்ல: நஜீப்
கோலாலம்பூர்:
மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவ் கொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் இதனை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.
நான் அல்தான்துயாவை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அவரை சந்தித்ததில்லை.
அவரைக் கொலை செய்யவும் உத்தரவிடவில்லை.
ஷாஆலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா எழுப்பிய கேள்விக்கு டத்தோஶ்ரீ நஜீப் இவ்வாறு பதிலளித்தார்.
முன்னாள் சட்டத்துறை தலைவர் தோமி தோமஸ் எழுதிய மை ஸ்டோரி ஸ்டிஸ் இன் தி வைல்டர்னஸ் புத்தகத்தின் 42ஆவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளபடி,
அல்தான்துயாவை நஜீப்புக்கு தெரியுமா அல்லது அவருக்கு தொடர்பு இருக்கிறதா என்று ஷாபி கேட்டார்.
எனக்கு அவரைத் தெரியாது, அவரைச் சந்தித்ததில்லை என்று நஜீப் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 11, 2024, 4:05 pm
சென்னையில் இருந்து மலேசியா செல்லவிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுடபக் கோளாறு
October 11, 2024, 4:02 pm
இந்திய மாணவர்கள் கல்வியில் சாதிப்பதற்கு ஏழ்மை ஒரு தடையாக இருக்கக் கூடாது: அர்விந்த் அப்பளசாமி
October 11, 2024, 3:57 pm
விடுமுறை விவகாரத்தை அரசியல் பொருளாக்க வேண்டாம்: ஓன் ஹபிஸ் காசி
October 11, 2024, 3:55 pm
GISBH தொடர்பான மூன்று நடவடிக்கை அறிக்கைகள்: அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
October 11, 2024, 3:47 pm
குடிநுழைவுத்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த நாசி கண்டார் கடை முதலாளிக்கு 30 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
October 11, 2024, 3:45 pm
60,70 ஆம் ஆண்டு பாடல்களை கொண்ட காதலிக்க நேரமில்லை நிகழ்ச்சி மக்களை மகிழ்விக்கும்: காயத்ரி தண்டபாணி
October 11, 2024, 12:16 pm
ஜொகூரில் சனி, ஞாயிறு விடுமுறையில் திருப்தி இல்லை என்றால், வேறு மாநிலத்திற்கு மாறி செல்லுங்கள்: டிஎம்ஜே
October 11, 2024, 11:05 am