செய்திகள் மலேசியா
மலேசியாவில் டிக் டாக் நிறுவனத்தின் பணியாளர்கள் பணிநீக்கம்
கோலாலம்பூர்:
உலகளாவிய நிலையில் டிக் டாக் நிறுவனம் தனது பணியாளர்கள பணி நீக்கம் செய்து வரும் நிலையில் தற்போது மலேசியாவில் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனை டிக் டாக் நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது.
உலகளவில் நூற்றுக்கணக்கானோர் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்பதையும் டிக் டாக் உறுதிப்படுத்தியது.
இதனிடையே, மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் பணிநீக்க மின்னஞ்சல்களைப் பெற்றுள்ளனர்.
இந்த முடிவு டிக் டாக்கின் உள்ளடக்க மதிப்பாய்வு திறன்களை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை டிக் டாக் நிறுவனம் எதிர்ப்பார்க்கின்றது.
80% தேவையற்ற உள்ளடக்கம் இப்போது தானியங்கி தொழில்நுட்பங்களால் அகற்றப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 11, 2024, 4:05 pm
சென்னையில் இருந்து மலேசியா செல்லவிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுடபக் கோளாறு
October 11, 2024, 4:03 pm
அல்தான்துயாவைக் கொல்ல நான் ஒருபோதும் உத்தரவிட்டது அல்ல: நஜீப்
October 11, 2024, 4:02 pm
இந்திய மாணவர்கள் கல்வியில் சாதிப்பதற்கு ஏழ்மை ஒரு தடையாக இருக்கக் கூடாது: அர்விந்த் அப்பளசாமி
October 11, 2024, 3:57 pm
விடுமுறை விவகாரத்தை அரசியல் பொருளாக்க வேண்டாம்: ஓன் ஹபிஸ் காசி
October 11, 2024, 3:55 pm
GISBH தொடர்பான மூன்று நடவடிக்கை அறிக்கைகள்: அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
October 11, 2024, 3:47 pm
குடிநுழைவுத்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த நாசி கண்டார் கடை முதலாளிக்கு 30 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
October 11, 2024, 3:45 pm
60,70 ஆம் ஆண்டு பாடல்களை கொண்ட காதலிக்க நேரமில்லை நிகழ்ச்சி மக்களை மகிழ்விக்கும்: காயத்ரி தண்டபாணி
October 11, 2024, 12:16 pm