செய்திகள் மலேசியா
குடிநுழைவுத்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த நாசி கண்டார் கடை முதலாளிக்கு 30 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
ஈப்போ:
கடந்த மாதம் குடிநுழைவு துறை அதிகாரி ஒருவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் ஈப்போவில் உள்ள நாசி கண்டார் உணவகத்தின் முதலாளிக்கு இங்குள்ள ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம் 30 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது
குற்றஞ்சாட்டப்பட்ட 37 வயதான வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ரெசவுல் ஷாஜஹான் நீதிபதி டத்தோ இப்ராஹிம் ஒஸ்மான் முன்னிலையில் குற்றத்தை ஒப்புகொண்டார்
குற்றச்சாட்டின் அடிப்படையில் தங்கள் கீழ் உள்ள 13 தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்காக குடிநுழைவு துறை அதிகாரிக்கு இந்த லஞ்சம் வழங்கப்பட்டது
நாசி கண்டார் முதலாளிக்கு எதிராக குற்றவியல் சட்டம் செக்ஷன் 214யின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது
நீதிமன்ற வாதத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகளான ஷாருல் அஸுவான் கஸாலி, முஹம்மத் அஃபிக் அட்னான் இருவரும் வழிநடத்தினர்
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 11, 2024, 4:05 pm
சென்னையில் இருந்து மலேசியா செல்லவிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுடபக் கோளாறு
October 11, 2024, 4:03 pm
அல்தான்துயாவைக் கொல்ல நான் ஒருபோதும் உத்தரவிட்டது அல்ல: நஜீப்
October 11, 2024, 4:02 pm
இந்திய மாணவர்கள் கல்வியில் சாதிப்பதற்கு ஏழ்மை ஒரு தடையாக இருக்கக் கூடாது: அர்விந்த் அப்பளசாமி
October 11, 2024, 3:57 pm
விடுமுறை விவகாரத்தை அரசியல் பொருளாக்க வேண்டாம்: ஓன் ஹபிஸ் காசி
October 11, 2024, 3:55 pm
GISBH தொடர்பான மூன்று நடவடிக்கை அறிக்கைகள்: அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
October 11, 2024, 3:45 pm
60,70 ஆம் ஆண்டு பாடல்களை கொண்ட காதலிக்க நேரமில்லை நிகழ்ச்சி மக்களை மகிழ்விக்கும்: காயத்ரி தண்டபாணி
October 11, 2024, 12:16 pm
ஜொகூரில் சனி, ஞாயிறு விடுமுறையில் திருப்தி இல்லை என்றால், வேறு மாநிலத்திற்கு மாறி செல்லுங்கள்: டிஎம்ஜே
October 11, 2024, 11:05 am