செய்திகள் மலேசியா
விடுமுறை விவகாரத்தை அரசியல் பொருளாக்க வேண்டாம்: ஓன் ஹபிஸ் காசி
ஜொகூர்பாரு:
விடுமுறை விவகாரத்தை அரசியல் பொருளாக்க வேண்டாம் என்று ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி வலியுறுத்தினார்.
ஜொகூர் மாநிலத்தில் மீண்டும் வார விடுமுறை சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றப்பட்டது.
இந்த விடுமுறை அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கான உத்தரவை மாநிலத்தின் இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் அறிவித்தார்.
சுல்தானின் உத்தரவை மாநில அரசு மதிக்கிறது.
எடுத்த ஒவ்வொரு முடிவும் மாநிலத்திற்கும் ஒட்டுமொத்த ஜொகூர் மக்களுக்கு சிறந்ததாக அமையும்.
ஆகையால் இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று அவர் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 11, 2024, 4:05 pm
சென்னையில் இருந்து மலேசியா செல்லவிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுடபக் கோளாறு
October 11, 2024, 4:03 pm
அல்தான்துயாவைக் கொல்ல நான் ஒருபோதும் உத்தரவிட்டது அல்ல: நஜீப்
October 11, 2024, 4:02 pm
இந்திய மாணவர்கள் கல்வியில் சாதிப்பதற்கு ஏழ்மை ஒரு தடையாக இருக்கக் கூடாது: அர்விந்த் அப்பளசாமி
October 11, 2024, 3:55 pm
GISBH தொடர்பான மூன்று நடவடிக்கை அறிக்கைகள்: அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
October 11, 2024, 3:47 pm
குடிநுழைவுத்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த நாசி கண்டார் கடை முதலாளிக்கு 30 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
October 11, 2024, 3:45 pm
60,70 ஆம் ஆண்டு பாடல்களை கொண்ட காதலிக்க நேரமில்லை நிகழ்ச்சி மக்களை மகிழ்விக்கும்: காயத்ரி தண்டபாணி
October 11, 2024, 12:16 pm
ஜொகூரில் சனி, ஞாயிறு விடுமுறையில் திருப்தி இல்லை என்றால், வேறு மாநிலத்திற்கு மாறி செல்லுங்கள்: டிஎம்ஜே
October 11, 2024, 11:05 am