செய்திகள் மலேசியா
GISBH தொடர்பான மூன்று நடவடிக்கை அறிக்கைகள்: அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
கோலாலம்பூர்:
கிளோபல் இக்வான் தொடர்பான மூன்று நடவடிக்கை அறிக்கைகள் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டம் மற்றும் கழக சீர்த்திருத்த பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸலினா ஒத்மான் கூறினார்
சம்பந்தப்பட்ட நடவடிக்கை அறிக்கைகள் இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், மற்றும் மகளிர், குடும்ப சமூக மேம்பாட்டு துறை அமைச்சர் ஆகியோருக்கு முறையாக விளக்கம் அளிக்கப்படும் என்று அஸலினா தெரிவித்தார்
அறிக்கைகள் தாக்கல் செய்த பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பார்கள். கிளோபல் இக்வான் தொடர்பாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் கருத்துகள் முன் வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார்
2017ஆம் ஆண்டுக்கான சிறார்கள் பாலியல் தடுப்பு சட்டமே நடைமுறையில் போதுமானதாக உள்ளது. இருக்கும் சட்டங்களைக் கொண்டு அதன் நடைமுறைகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்
கிளோபல் இக்வான் நிறுவனம் சிறார்களுக்கு அநீதியை இழக்கும் சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களுக்கு எதிராக பல்வேறான நடவடிக்கைகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 11, 2024, 4:05 pm
சென்னையில் இருந்து மலேசியா செல்லவிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுடபக் கோளாறு
October 11, 2024, 4:03 pm
அல்தான்துயாவைக் கொல்ல நான் ஒருபோதும் உத்தரவிட்டது அல்ல: நஜீப்
October 11, 2024, 4:02 pm
இந்திய மாணவர்கள் கல்வியில் சாதிப்பதற்கு ஏழ்மை ஒரு தடையாக இருக்கக் கூடாது: அர்விந்த் அப்பளசாமி
October 11, 2024, 3:57 pm
விடுமுறை விவகாரத்தை அரசியல் பொருளாக்க வேண்டாம்: ஓன் ஹபிஸ் காசி
October 11, 2024, 3:47 pm
குடிநுழைவுத்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த நாசி கண்டார் கடை முதலாளிக்கு 30 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
October 11, 2024, 3:45 pm
60,70 ஆம் ஆண்டு பாடல்களை கொண்ட காதலிக்க நேரமில்லை நிகழ்ச்சி மக்களை மகிழ்விக்கும்: காயத்ரி தண்டபாணி
October 11, 2024, 12:16 pm
ஜொகூரில் சனி, ஞாயிறு விடுமுறையில் திருப்தி இல்லை என்றால், வேறு மாநிலத்திற்கு மாறி செல்லுங்கள்: டிஎம்ஜே
October 11, 2024, 11:05 am