செய்திகள் ASEAN Malaysia 2025
அமைதியை நிலைநாட்ட ஆசியான் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் அன்வார் வலியுறுத்து
வியன்டியான்:
அமைதியை நிலைநாட்ட ஆசியான் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
உலகில் பதற்ற சூழல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இவை யாவும் ஆசியான் நாடுகளுக்கிடையிலான ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, பிரிவினையை ஏற்படுத்தும் விஷயங்களை நிராகரிப்பது ஆசியானின் உறுப்பு நாடுகளான நமது பொறுப்பு என்றும் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
ஆகவே, அனைத்து விவகாரங்களிலும் இணைந்து செயல்படுவதில் ஆசியான் நாடுகள் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் அன்வார் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
